சமூக மாற்றத்திற்கான ஐந்து முன்முயற்சிகளை சமூகத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்படும்.   ராஞ்சி: ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில பாரத பிராந்திய பிரச்சாரகர்கள் கூட்டம் ராஞ்சியில் உள்ள சரளா பிர்லா பல்கலைக்கழகத்தில் ஜூலை 12 முதல் 14 வரை நடக்கவிருக்கிறது. ஜூலை 10 புதன்கிழமை சரளா பிர்லா பல்கலைக்கழக அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த, அகில பாரத பிரச்சார் பிரமுக் (பிரச்சாரத் துறைத் தலைவர்), ஸ்ரீ. சுனில் அம்பேகர், அகில […]