அலுமினியத்தட்டிலிருந்து, ஆதரவற்றோர்களின் அட்சயபாத்திரம் ஆன “அசாத்திய இந்தியர்” முருகன் குடிகார தந்தையுடனும், தினக்கூலி வேலைக்கு சென்று வரும் தாயுடனும் சிறு வயதில் தெருவோரத்தில் வசித்து வந்த முருகன், உணவுக்காக, குப்பைத்தொட்டிகளில் கிடைக்கும் மீதமான உணவு, முன் பின் அறியாதவர்களிடமிருந்து கேட்டுப் பெற்ற உணவ் இவற்றையே உண்டு வளர்ந்த‌வன். ஒரு கட்டத்தில், காவல்துறையினரால் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு வளர்ந்தான். அங்கு, அன்னை தெரசா, ஸ்ரீ நாராயண குரு […]

“நாங்கள் ஹிந்துக்களாகப் பிறந்தோம், ஹிந்து சமயத்தைக் கடைபிடித்து வாழ்கிறோம்” என்று தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத் துறை (எச்.ஆர் & சி.இ) ஊழியர்கள் மே 20 அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஆணையர் முதல் கதைநிலை ஊழியர்கள் வரை – துறையில் பணிபுரியும் அனைவரும் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்கள் இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்தார்கள். சென்னை வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீதரன் தாக்கல் […]

இப்படி குற்றுயிரும் குலையுயிருமாக மரத்தடியிலும் சிம்மாசலம் கோயில் மண்டபங்களிலும் துவண்டு கிடக்கும் இந்த நூற்றுக்கணக்கானவர்கள் யார்? ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தான் இவர்கள். அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து கையில் உணவு பொட்டலமும் ஹோமியோபதி மருந்துகளும் கொண்டுஓடோடி வந்து மருந்து கொடுக்கிறார்களே இவர்கள் யார்? இவர்களுக்கு உணவும் மருந்தும் கொடுத்து உயிரைக் காப்பாற்றியவர்கள் அக்கம்பக்கத்து ஊர்களின் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள். மோர் கொண்டு […]

பிறர் துன்பம் போக்குவதும் இறைவன் பூஜையே ! வார்த்தை ஜாலம் அல்ல ; செயலால் ஒரு பூஜை.   கொரோனா கிருமி சவாலை சந்திக்க, நமது அரசாங்கம்  மார்ச்  22 அன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அறிவித்தது. சென்னை மேற்கு மாம்பலத்தில் வயதான நிலையிலும் தொடர்ந்து புரோஹித வேலை செய்து வரும் பாலாஜி சாஸ்திரிகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டார். இருப்பினும்   இந்த சவாலான சூழ்நிலையில் மக்களுக்கு தன்னால் முடிகின்ற‌ […]

“சிறுவயது முதலே வேதநெறி சார்ந்த இந்திய கலாச்சார முறைகளில் பயிற்சி பெற்றிருந்தேன். அதன்படி மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் மிகக்குறைவாக இருந்ததே நான் பத்திரமாக இருக்க எனக்கு உதவியது. எனது நண்பர்களுக்கு நான் யோகா பயிற்சி அளித்து வருகிறேன் (இலவசமாக). எனது வாழ்க்கை முறையைக் கண்டறிந்த பின், அவர்களும் தங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்வதுடன் அதில் பெருமகிழ்ச்சியும் அடைகின்றனர். தார்மீகமான வளர்ப்பு தனிமனிதன் மற்றும் அவன் சார்ந்த சமூகத்தினிடமும் எவ்வளவு மாற்றங்களை […]

COVID Pandemic saw a fall in donating blood to the patients with Thalassemia, pregnant ladies, blood transfusion in hospitals. On the request of Tamilnadu Chief Minister to help these patients, in Villupuram, RSS Volunteers, Samarpana Maiyam, Villupuram Rotary Central, Disaster Management -Electrician and Plumber Sangam jointly organized a camp for […]

Now, with the current scenario of the menace called COVID-19, India being caught with increasing numbers of people falling prey to this and dying, who are the people striving, making day and nights seem one to combat this? The doctors, nurses, lab technicians, Health Department, Government Officials, and also the […]