1857 மே 10 நம் தாய்நாட்டின் முதல் சுதந்திர போாின் 163வது ஆண்டு நினைவு தினம் இன்று. பிரிட்டிஷாருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அதிரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. வழிநடத்த முறையான தலைமை இல்லாத தடுமாற்றத்தினாலும். மது போதையின் காரணமாக ஒரு சிப்பாய் வெற்று வாய்சவடால் விட்ட காரணத்தினால் அதை ஏதேச்சையாக கவனித்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி அவனளவில் உஷாராகி தற்பாதுகாப்பு நடவடிக்கையினை நம் பாரத வீரா்களை நம்பாமல் எடுத்தான், […]

“நாங்கள் ஹிந்துக்களாகப் பிறந்தோம், ஹிந்து சமயத்தைக் கடைபிடித்து வாழ்கிறோம்” என்று தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத் துறை (எச்.ஆர் & சி.இ) ஊழியர்கள் மே 20 அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஆணையர் முதல் கதைநிலை ஊழியர்கள் வரை – துறையில் பணிபுரியும் அனைவரும் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்கள் இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்தார்கள். சென்னை வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீதரன் தாக்கல் […]

ஆர்.எஸ்.எஸ் காரங்க மைதானத்துல கபடி விளையாடுவாங்க, ராணுவம் மாதிரி அணிவகுப்பு ஊர்வலம் போவாங்க, தேசபக்தியை உயர்த்திப் பிடிப்பாங்க, இயற்கை பேரிடர் சமயங்களில் யாரும் கேட்காமலே போய் சேவை செய்வாங்க – இதை எல்லாத் தரப்பு மக்களும் உணர்ந்து விட்ட காலகட்டம் இது. ஆம்! அதுக்கு, கொரோனா பாதிப்பு நாட்களும் விதிவிலக்கல்ல. நோய்த்தொற்று பரவி அதிகரிக்காமல் இருக்க, அரசாங்கம் ஊரடங்கு அறிவித்த மார்ச் 22 தொடங்கி, இந்த தகவல் பதிவிடப்படும் நாள் […]

உலகின் முதல் செய்தியாளர் நாரத முனிவர் நாரத ஜெயந்தி: மே 9. தமிழன் அறிந்த நாரதன் நாரதர் கொண்டுவந்த ஞானப் பழத்துக்காக பிள்ளையாரும் முருகனும் போட்டி போட்ட கதையை சுதைச் சிற்பமாக சித்தரிக்காத கோயில் உண்டா தமிழகத்தில்? நாரதரை தேவ பிரம்மா என்கிறது யாழ் அகராதி. நாரதர் மகதி என்ற வீணையை இசைப்பதாக பிரமோத்தர புராணம் தெரிவிக்கிறது. சிலப்பதிகாரம் நாரத வீணை பற்றி குறிப்பிடுகிறது. ’நாரத கீதக் கேள்வி’ என்ற […]

जीवन परिचय – ● महात्मा बुद्ध का जन्म लगभग 2500 वर्ष पूर्व (563 वर्ष ई. पू.), हिन्दू पंचांग के अनुसार वैशाख पूर्णिमा को (वर्तमान में दक्षिण मध्य नेपाल) की तराई में स्थित लुम्बिनी नामक वन में हुआ पिता का नाम – राजा शुद्धोधन उनकी माता का नाम – माया ● […]