14

டாக்டர். கேசவ் பலிராம் ஹெட்கேவார் 1898-ல் பிறந்தார். மகாத்மா காந்தியின் தலைமையில் மூன்று சத்தியாக்கிரகங்கள் நடந்தன: 1921, 1930 மற்றும் 1942 ஆகிய ஆண்டுகளில். ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார், அவரது மறைவுக்கு முன்னர் (1940) – இரண்டு முறை 1921 மற்றும் 1930 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகங்களில் பங்கேற்றார். மேலும் அவர் அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருந்தது. டாக்டர் மன்மோகன் வைத்யா எழுதுகிறார், […]

13

MAJOR SARAVANAN – A SAGA OF EXTREME BRAVERY ETCHED IN GOLDEN LETTERS IN THE ANNALS OF THE INDIAN ARMY The Name “Saravanan” is a customary common name as and when you come across men from Tamil Nadu before 29th may 1999, until, the hero of this article, Major Captain Saravanan […]

21

– நரேந்திர செகல் – வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற சமஸ்கிருத கிரந்தங்கள் இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தை மகிமைப்படுத்தியதைப் போலவே, தீர்த்த யாத்திரை ஸ்தலங்கள், கண்காட்சிகள், திருவிழாக்கள் மற்றும் மத யாத்திரைகள் ஆகியவை நமது பரந்து விரிந்த பாரத தேசத்தை இமயமலையில் இருந்து கன்னியாகுமாரி வரை ஒருமைப்படுத்தி உள்ளது .  உலகின் மிக உயரமான இமாலய மலையின் பனி மூடிய சிகரங்களின் மேல் 15,000 […]

18

அமர்நாத் யாத்திரை (பகுதி -1) – நரேந்திர செகல் – பாரதத்தின் பண்டைய நூல்கள் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின்படி, ஸ்ரீ அமர்நாத் ஷேத்திரத்தில் அமைந்துள்ள புனித குகையானது, படைப்பின் கடவுளும், ஆதியில் தோன்றியவரும் பூஜைக்குரியவருமாகிய, சிவசங்கரரின் வசிப்பிடமாகும். இந்த புனிதமான குகையில் உரைந்துள்ள ஷங்கரர் இயற்கையில் தாமாகவே சுயம்புவாக தோன்றி பனியினால் உருவாகிய சிவலிங்கதின் வடிவத்தில் காட்சி அளிக்கின்றார். எனவே அமர்நாத் ஷேத்திரமானது படைப்பின் தொடக்கத்திலிருந்தே மனித சமுதாயத்தின் புனித […]

12

Glory of Guru-Shishya Parampara, Tamilnadu Contribution A Sanskrit sloka reads as follows:  शशिना च निशानिशया च शशः  शशिना निशया च विभाति नभः।  पयसा कमलं कमलेन पयः  पयसा कमलेन विभाति सरः॥  The meaning of the sloka is, ‘Moon beautifies the night, night beautifies the moon. By both the moon and the […]

15

குரு நானக் சமய சமுதாய புரட்சி நடத்திய பிறகுதான் சீக்கியர்களின் அரசியல் புரட்சி வந்தமைந்தது. ‘எந்த ஒரு தேசமும் அரசியல் விடுதலை பெருவதற்கு முதல் தேவை என்ற முறையில் அந்த தேசத்தின் மாநசீக ஆன்மிக விடுதலை அவசியம்’ என்பதை புரிந்துகொள்வதற்கு இதைத் தவிர வேறு உதாரணங்கள் தேவையில்லை. எனவேதான் இதை மனதில் கொண்டு சுதந்திர போராட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கும் அதை வலுப்படுத்துவதற்கும் டாக்டர் ஹெட்கேவார் தேசத்தில் மாநசிக, ஆன்மிக விடுதலைக்கான பணியை […]

16

சமுதாயம் முழுவதிலும் தேசிய உணர்வு ஏற்படுத்தவேண்டும்; சமுதாயம் செயல் துடிப்புடன் விளங்கச் செய்ய வேண்டும்; அதற்காக சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற வேண்டும் — அதற்காகத்தான் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நிறுவினார். அப்படியிருக்க அவரது ஆளுமையை புரிந்து கொள்ளாமல் சங்கத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.  அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலின் போது நாடு நெடுக ஏதோ யுத்தம் நடப்பது போன்ற தோற்றம் தென்பட்டது. இப்போது […]