சுமார் 7500 கிலோமீட்டர் நீளமான கடற்கரை மற்றும் அதன் பெயரிடப்பட்ட ஒரு பெருங்கடலுடன், இந்தியா அளப்பரிய கடல் வளங்களைக் கொண்டுள்ளது. நீலப் பொருளாதாரத்திற்கான நமது நீண்ட காலத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல், கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், மேம்பட்ட வாழ்வாதாரங்கள் மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றைக் திட்டமிட வேண்டும். 3வது உலகப் பெருங்கடல் அறிவியல் காங்கிரஸ் (WOSC 2024), பிப்ரவரி 27 […]

மேற்கு வங்கத்தில் வடக்கு பரகனாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி கிராமம். இந்த ஊர் ஒரு தீவு, படகு மூலம் தான் ஊருக்கு செல்ல முடியும்.  அங்குள்ள திரிணாமுல் கட்சியினர் காட்டு தர்பார் நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகி ஷாஜஹான் மற்றும் அவனது ஆட்கள் தான் இவ்வளவு கொடுமைகளை இழைத்தவர்கள்.  கடந்த 1 வாரமாக ஊர் மக்கள் ஆளுங்கட்சியை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவது, “டி.எம்.சி. […]

ஆர்.எஸ்.எஸ். வருடாந்திர அகில பாரத செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம் புஜ் நகரில், நவம்பர் 5, 2023 முதல் நவம்பர் 7, 2023 வரை நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் மாநில தலைவர் டாக்டர்.குமாரசாமி ஜி பத்திரிக்கையாளர்களை சென்னையில் இன்று சந்தித்தனர். அவருடன் திரு.ஜெகதீசன் ஜி, ஆர்.எஸ்.எஸ் மாநில பொதுச் செயலாளர் மற்றும் திரு நரசிம்மன் ஜி மாநில ஊடகத்துறை பொறுப்பாளர் உடன் இருந்தனர். இதில் அகில பாரத செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட […]

17-03-2022 ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) வட தமிழகம் பத்திரிக்கை செய்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வருடாந்திர அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) கூட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 2022 மார்ச் 11, 12, 13 தேதிகளில் நடைபெற்றது. தேசத்திற்காகவும், தர்மத்திற்காகவும் பணியாற்றி சமீபத்தில் இறைவனடி சேர்ந்த 110 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் பத்மபூஷண் டாக்டர் நாகசாமி, திருக்கோவிலூர் ஜீயர் சுவாமி […]

Rastriya Swayamsevak Sangh appreciates the initiatives taken by Central, State Governments, Police department, local administration and other departments to contain Covid-19 pandemic.  Particularly in Tamil Nadu, the entire society, with gratefulness, realizes the priceless service of Doctors, Nurses and other healthcare personnel without considering their own health and family. Meanwhile, […]

ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம் தமிழ்நாடு பத்திரிக்கை செய்தி 22.04.2020 கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகளின், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை ஆர்.எஸ்.எஸ் பாராட்டுகிறது. குறிப்பாக தமிழநாட்டில் கொரோனா பாதித்த நோயாளிகளைக் காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து உயிரைப்பணயம் வைத்து ஆற்றிடும் உயிர் காக்கும் சேவைகளை முழு சமுதாயமும் நன்றியோடு எண்ணிப்பார்க்கிறது. இதற்கிடையில் […]