வி.எச்.பி தலைவர் மற்றும் செயலாளர், மருதமலை கோவிலில் தரிசனம் செய்தார்
கோவை, ஆகஸ்ட் 30, 2024 –
விசுவ ஹிந்து பரிஷத் சர்வதேச தலைவர் மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய. ஸ்ரீ அலோக் குமார் ஜி மற்றும் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய. ஸ்ரீ பஜ்ரங் லால் பக்ரா ஜி இன்று தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருதமலை கோவிலில் தரிசனம் செய்தனர். நாட்டையும், தர்மத்தையும் பாதுகாக்கவும், இந்து சமுதாயத்தின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.
தரிசனத்திற்குப் பிறகு, ஸ்ரீ அலோக் குமார் ஜி இந்த கோயில் முருகனின் ஏழாவது முக்கிய ஸ்தலமாகும் என்று கூறினார்.
தேவ சேனாபதியாகப் போற்றப்படும் கார்த்திகேயர், சுப்ரமணியர், சண்முகர் மற்றும் ஸ்கந்தன் என்று பல திருநாமங்களுடன் வணங்கப்படுவது உலகம் அறியும்.
இங்கு பகவான் விஷ்ணு மற்றும் பகவான் முருகனின் துணைவிகளான வள்ளி மற்றும் தெய்வானை விக்ரஹங்களும் உள்ளன. ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் முருகப்பெருமானின் அருளைப் பெற மருதமலை கோயிலுக்குச் வந்து வணங்குவது எங்களின் பெரும் பாக்கியம். பார்வதி, பரமேஸ்வரன், சகோதரரான கணபதி மற்றும் முருகன் ஆகியோர் உலகெங்கிலும் சிரத்தையுடன் அந்த தெய்வீகத்தை வணங்குகிறார்கள் என்று விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் கூறினார்.
வெளியிடுபவர்
வினோத் பன்சன்
அகில பாரத செய்தி தொடர்பாளர் விசுவ ஹிந்து ந்து பரிசத்


One thought on “VHP LEADER HAD MARUTHAMALAI MURUGAN DARSHAN.”
Comments are closed.