This great saint’s life mission has to be described means it could be thus “ Self-perfection is the goal of life.” “His Body, Mind, Heart and Soul- all devoted to the regeneration of India”- Prime Minister Narendra Modi while launching the e-book version of Bhagavad Geeta (Mar 11, 2021) commentary […]

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் வெளியிட்டு விழா நாடாளுமன்றத்தில் உள்ள GMC அரங்கத்தில் மார்ச் 1 2024 அன்று நடைபெற்றது. Man of the Millennia: Dr Hedgewar என்று தலைப்பிடப்பட்ட இந்த புத்தகத்தை டில்லியின் சுர்ச்சி ப்ரகாஷன் வெளியிட்டுள்ளது.  மறைந்த டாக்டர் நானா ஹரி பால்கர் மராத்தியில் எழுதிய புத்தகத்தை மறைந்த டாக்டர் அணில் நேனே  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.  ஆந்திர மாநில ஆளுநர் ஜஸ்டிஸ் (ஓய்வு)) S. […]

M.R.Jambunaathan Ma.Pa. Periyasaami Thooran was a Scholar who compiled the first modern encyclopaedia of Tamil, Pioneer in analysing Mahakavi Subramaniya  Bharati’s works, Classical poet, Translator, Publisher, Lyricist of Tamil music, Composer of children’s songs. As the principal editor of both the first encyclopaedia of Tamil and the children’s encyclopaedia, which […]

P N Appusamy was famous for his articles on science in Tamil press. There was no branch of science that he left untouched.  Physics-Chemistry-Medicine-Geography-Space exploration- Human Physiology-Botany-Zoology. One wonders if any one can write this much. He has the ability to write in an understandable manner not only for the […]

வள்ளலாரை புரிந்துகொள்ள மிகபெரிய ஞானம் வேண்டும், தமிழ் தமிழ் உணர்வு என ஒன்றால் மட்டும் அதை புரிந்துகொள்ள முடியாது. இந்துமதம் எனும் சனாதான தர்மத்தின் அடிப்படை மாண்பு அன்பு, அன்பு ஒன்றே தெய்வீகம், அன்பு ஒன்றே இறைவன் என்பதுதான் அதன் அடிப்படை நாதம்.அதனால் அது வகுத்த வாழ்க்கை முறைகளெல்லாம் பிறர்க்கு உதவுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் பசி போக்குதல் என்பதிலேதான் இருந்தது. இந்த வாழ்க்கை முறையினை பின்பற்றத்தான் ஏகபட்ட […]

ஆங்கிலேயரோடு ஆங்கிலத்தையும் அகற்ற வேண்டும் என்றும் பாரத அன்னைக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்றும் விரும்பிய தேசபக்தர் (1884-1925). சுப்ரமணிய சிவா ஒரு விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமின்றி பெயர் பெற்ற எழுத்தாளரும் ஆவார். 1908 ஆம் ஆண்டிலிருந்து 1922 ஆம் ஆண்டு வரைக்கும் இருந்த காலகட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களுக்காக கணக்கில் அடங்க முறைகள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற […]

கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவிசலூர் என்கிற கிராமம். திருவிசநல்லூர் என்றும் சொல்வது உண்டு. திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் வியலூர் என்று இந்த ஊரைக் குறிப்பிடுகிறார். இங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது தவிர, அருளாளர்களின் திருவடிபட்ட திவ்ய பூமி இது.   போதேந்திரர், மருதநல்லூர் சத்குரு ஸ்வாமிகள், சதாசிவ பிரம்மேந்திரர் (காஞ்சி காமகோடி பீடத்தில் வந்த பரமசிவேந்திரரின் சிஷ்யர்). ராமபத்ர தீட்சிதர், ராமசுப்பா சாஸ்திரிகள் முதலானோரின் வாழ்க்கையுடன் […]

ஆங்கிலேயருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த திருமங்கலம் தீரர் மாயாண்டி சேர்வை இந்திய தாய்த்திருநாட்டின் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த 1940ம் ஆண்டு முதலான காலத்தில் தேசபக்தர்கள் மீது ஆங்கிலேயர்கள் சொல்லொண்ணாத அடக்குமுறைகளை ஏவி விட்டு சுதந்திரம் கேட்கும் குரல் எங்கே ஒலித்தாலும் அதன் குரல்வளையை நசுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமங்கலம் நகரைச் சேர்ந்த மாயாண்டி சேர்வை என்ற இளைஞர் இந்த ஏகாதிபத்திய அடக்குமுறைகளுக்கு எதிராக அதிரடியாக ஏதேனும்  செய்ய […]