R. Jambunaathan Suffering and struggling accompanied right from his birth, yet they did not deter him from fighting against the British Raj. After completing matriculation, he got a junior level job in the police department. However, he quit the government service within few days as he did not want to […]

மங்கள் பாண்டே கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் 1827ல் ஜுலை 19ஆம் தேதி மிக வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை திவாகர் பாண்டே ஒரு விவசாயி.  நாக்வா கிராம மக்கள் இன்றும் தங்கள் முன்னோராக மங்கல் பாண்டேவயே குறிப்பிடுவர். மிக தீவிரமான ஹிந்துவான பாண்டே 1849 இல் ஆங்கிலேயரின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் தனது 22வது வயதில் சிப்பாயாக இணைந்தார். அக்கம்பெனியின் 34வது பிரிவில் […]

பாரத தேசத்தின் அடிமைத்தளை அறுக்க பாரத தேவியின் சுதந்திர மாண்பை மீட்டெடுக்க தங்கள் உயிரைத் துச்சமாக்கி அந்நியருடன் போராடிய எண்ணற்ற மாவீரர்களின் முன்னோடியானவர் நெல்லை சீமையில் எட்டயபுரம் சார்ந்த வீரன் அழகு முத்து கோன் ! வரலாற்றின் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த சரித்திர நாயகன் , கால் நூற்றாண்டு காலம் கூட வாழாமல் தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரத தேவியின் சுதந்திர வேள்விக்கு அர்ப்பணம் செய்த […]

He is a swayambu. He was born on June 26, 1906 to Ponnusamy and Sivagami Ammaiyar. Due to family poverty, his schooling stopped with the third standard. After working as a day labourer and weaver for eight years, he joined a newspaper office as a compositor. It was there that […]

  பாரத நாட்டின் விடுதலைக்காக படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், மாணவர், இளைஞர் முதியவர் என அனைத்து தரப்பினரும் போராடினர். அப்படி போராடி இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கானவர்களின் பெயர்களும் உருவங்களும் கூட நம்நாட்டு பிள்ளைகளின் பாடத்திட்டத்தில் கூட இல்லாமல் போயிற்று என்பது வருந்தத்தக்க உண்மையாகும். இன்றைய பள்ளி அல்லது கல்லூரி மாணவரிடம் சென்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை கேட்டால் முழி பிதுங்கி நிற்பார்கள். அதே மாணவரிடம் சினிமா நட்சத்திரங்களின் […]

1801 ஜுன் 12 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ ஜம்பு தீவ பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது. எங்கே இருக்கிறது ஜம்புத்தீவு என விழிக்காதீர்கள். ஒரு காலத்தில் இந்தியாவுக்கு ஜம்புத்தீவு என்ற பெயரும் இருந்தது. […]

பாரதத் தீபகற்பத்தைப் பொருத்தவரை பல ஆயிரம் ஆண்டுகளாக பல போர்கள் நடந்துகொண்டேதான் இருந்திருக்கின்றன. பலப்பல அரசுகள் அவர்களின் ஆக்கிரமிப்பு வெறி, வீரத்தை நிலைநாட்டுதல் போன்ற காரணங்களுக்காக எப்பொழுதுமே போர்கள் இங்கே நடந்துகொண்டேதான் இருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் மொகலாயர்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்திய காலகட்டங்களில் கூட தென்னிந்திய மன்னர்கள் தங்களுக்குள் நித்தம் சண்டையிட்டு மடிந்தனரே தவிர முதலில் கொடூரமான அந்நியனை, நமது மண்ணை, நமது சமய நம்பிக்கைகளை […]