12

நாரத ஜெயந்தியை முன்னிட்டு வலை அலையில் உரையாற்றிய தக்ஷிண், தக்ஷிண் மத்ய கிராம விகாஸ் அமைப்பாளர் ஸ்ரீ ஸ்தாணுமாலயன் ஜி, நாரதரின் மேன்மைகளையும், இன்றைய பத்திரிக்கையாளர் நாரதரின் பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.  நாரதர் புராண கால பத்திரிகையாளர். ஏனெனில் பத்திரிகையாளருக்குத் தேவையான குணங்கள் அவரிடம் நிறைந்துள்ளன. பாகவத புராணத்தில் நாரதரின் குணங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. நாரதர், பிரும்மாவின் புத்திரர்களில் ஒருவரான முனிவர். சனகாதி முனிவர்களின் சகோதரர். […]

உலகின் முதல் செய்தியாளர் நாரத முனிவர் நாரத ஜெயந்தி: மே 9. தமிழன் அறிந்த நாரதன் நாரதர் கொண்டுவந்த ஞானப் பழத்துக்காக பிள்ளையாரும் முருகனும் போட்டி போட்ட கதையை சுதைச் சிற்பமாக சித்தரிக்காத கோயில் உண்டா தமிழகத்தில்? நாரதரை தேவ பிரம்மா என்கிறது யாழ் அகராதி. நாரதர் மகதி என்ற வீணையை இசைப்பதாக பிரமோத்தர புராணம் தெரிவிக்கிறது. சிலப்பதிகாரம் நாரத வீணை பற்றி குறிப்பிடுகிறது. ’நாரத கீதக் கேள்வி’ என்ற […]

19

சேலம் விஸ்வ சம்வாத் கேந்திரம் சார்பில் பத்திரிக்கையாளர், எழுத்தாளர்களுக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது.  சேலம் விஸ்வ சம்வாத் கேந்திரம் சார்பில் ஸ்ரீ நாரதர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. சேலம் இன்ஜீனியர்ஸ் அசோசியேஷன் வளாகத்தில் நடந்த இந்த விழாவிற்கு சிடிஎன் டிவியின் முன்னாள் மூத்த செய்தி ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஸ்டாலின் தலைமை வகித்து பேசினார். அவர் பேசும்போது, சர்வதேச அளவில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதும், அச்சுறுத்தலும் இருக்கும் போது இதுபோல் விருது வழங்குவது […]

9

Vishwa Samvad Kendra, Tamilnadu organized Narad Jayanthi celebrations at Puducherry on 23rd June, 2019. Distinguished writers and journalists were felicitated. Shri Pennukonda R Sridharan, eminent literary personality presided over the program. Columnist/Writer Smt Ilamathi Janakiraman, Smt Lakshmi Thathai and G Prakash (Digital Media) were felicitated with an award.   Around 70 […]

14

Vishwa Samvad Kendra Dakshin Tamilnadu conducted “SRI NARAD JAYANTHI” Program for honoring the best columnist on 17.6.2019, 6.30 PM at Srimathi Indra Gandhi College at Trichy. In the Program, Sri R Ramasubbu, Dinamalar editor Trichy presided the program and in his speech, he stated, that “the news or stories when […]

16

     விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்களை பெருமைபடுத்தும் பொருட்டு ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழா 17.06.2019 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது.  விழாவில் திருச்சி தினமலர் ஆசிரியர் முனைவர் ஸ்ரீ ஆர் .ராமசுப்பு ஜி அவர்கள் தலைமை தாங்கி பேசியதாவது “ஒரு செய்தியை அல்லது கதையை கம்ப்யூட்டரில் படிப்பதைவிட புத்தகத்தில் படித்தால் எவ்வளவு சுகம் என்பது படித்து […]

15

நாரத ஜெயந்தி விழா – சென்னை – 19 மே , 2019 – வாணி மஹால் , T Nagar விஸ்வ ஸம்வாத் கேந்திரா சார்பில் சென்னையில் இன்று நாரதர் ஜெயந்தி விழா நடைபெற்றது. உலகின் முதல் பத்திரிக்கையாளராக நாரதர் போற்றப்படுகிறார். அவரது பிறந்த நாளான இன்று , சென்னையில் நடந்த ஊடகத்திற்கான விழாவில் பல்வேறு ஊடகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.   இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மூத்த […]