Ma. Sarkaryawah Shri. Dattatreya Hosabale ji called on Pujaneeya Gautamanandaji Maharaj on 21st April  at Ramakrishna Math, Chennai. Maharaj is taking over as the President of Ramakrishna Math and Mission, Belur Math from 24th of April. Kalyaanji – Prant Samparka Pramukh, Uttar Tamilnadu and Ketanji – Sachiv for Sarkaryawah accompanied […]

டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா 21.04.2024 அன்று சென்னை சேத்துப்பட்டு சக்தி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் திரு. M.சுகுமாரன் தலைமை தாங்கினார். துளசிதாஸ் பவுண்டேஷன் நிறுவனர் V.T. பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். ஆர்எஸ்எஸ் வடதமிழக மாநில இணை செயலாளர் A.ராமகிருஷ்ண பிரசாத் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சி்யில் பட்டியல் சமுதாயத்திற்காக சேவையாற்றி வருபவர்களுக்கு சமுதய […]

பஞ்சாமிர்தம் இன்று (2024 ஏப்ரல் 23) பௌர்ணமி. எனவே இதோ பஞ்சாமிர்தம் 1 மாநிலம் மக்களைப் பிரிக்காது ஆண்டு 2008ல் மூளைச் சாவு நேர்ந்த ஒரு திருக்கழுக்குன்றம் இளைஞரின் இதயம், உறுப்பு தான சேவை புண்ணியத்தில் பெங்களூரு சிறுமியின் உயிரை காப்பாற்றியது. அதுதான் தமிழகத்தில் உறுப்பு தான இயக்கத்தின் பிள்ளையார் சுழி. தற்போது மாநிலம் எங்கும் சுமார் 1,000 பிணியாளர்கள் இதயம், சிறுநீரகம் என்று பல்வேறு உறுப்புகள தானம் பெற […]

राम पंचाम्रित आज (एप्रिल 8, 2024) अमावास्या है और पंचाम्रित आपके समक्ष। इस पंचाम्रित श्री राम के गुणों को समर्पित है। राम नवमी 17 अप्रैल को है। 1 राजनीतिक समज राम अपने पिता दशरथ के आदेश के अनुसार 14 वर्ष का वनवास पूरा करके अयोध्या लौट आए और शासन की […]

ராம பஞ்சாமிர்தம் அமாவாசை (ஏப்ரல் 8) (ராம நவமி ஏப்ரல் 17) 1 அரசியல் இங்கிதம் தந்தை தசரதர் கூறியபடி 14 ஆண்டுகள் வனவாசம் முடித்தபின் அயோத்தி திரும்பிய ராமர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் அத்தனை ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த தம்பி பரதனுக்கு ஆட்சியில் நாட்டம் இருந்ததா என்று சோதித்து அறிந்த பிறகே ராமபிரான் அரியணை அமர்ந்தார். ஆட்சியில் நீடிக்கும் எண்ணம் பரதனுக்கு இருந்திருந்தால் ஆட்சி பொறுப்பை விட்டுக் […]

।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) महीने में दो बार पांच अच्छे संदेश साझा करता हूं – हर अमावस्या, हर पूर्णिमा – प्रमाण के साथ, हिंदी में। आज (2024 मार्च 24) पूर्णिमा है,  और आपके समक्ष ‘पंचाम्रित’! सनातन धर्म, सामाजिक न्याय, संघ […]

பஞ்சாமிர்தம் (சமஸ்கிருதத்தில் பஞ்ச என்றால் ஐந்து. அமிர்தம் என்றால் நல்லது) மாதம் இருமுறை – அமாவாசை தோறும் பௌர்ணமி தோறும் – ஐந்து நல்ல செய்திகளை ஆதாரத்துடன் தமிழில் பகிர்கிறேன். இன்று (மார்ச் 24) பௌர்ணமி; இதோ உங்கள் பஞ்சாமிர்தம்! சனாதனம், சமூகநீதி, சங்கம் 1 “கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் 1953ல் சுவாமி சின்மயானந்தா பகவத் கீதை வகுப்பு (கீதா ஞான யக்ஞம்) தொடங்க ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ […]

– प्रशांत पोळ लक्ष्मण के कहने पर हनुमान जब सुग्रीव को बुलाने जाते हैं, तो राजवैभव के भोग में मग्न सुग्रीव, कुछ दिन रुकने को कहते हैं. हनुमान उन्हें समझाने का प्रयास कर रहे हैं. किंतु राजसी ठाठ-बाट छोडकर जाने का सुग्रीव का मन नहीं है. वे टालते है. हनुमान […]

The struggle for reinstating Ram Mandir on Ram Janmabhoomi was a movement to reinstate the dharma of Bharat which was being systematically distorted in the name of secularism. On 22 January 2023, the consecration of the Shri Ram Lalla idol will take place in the Shri Ram Janmabhoomi Mandir situated […]