Ma. Sarkaryawah Shri. Dattatreya Hosabale ji called on Pujaneeya Gautamanandaji Maharaj on 21st April  at Ramakrishna Math, Chennai. Maharaj is taking over as the President of Ramakrishna Math and Mission, Belur Math from 24th of April. Kalyaanji – Prant Samparka Pramukh, Uttar Tamilnadu and Ketanji – Sachiv for Sarkaryawah accompanied […]

சமுதாய மாற்றத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வைக்கம் சத்தியாகிரகம் உத்வேகம் தந்தது என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர்  ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் திரு. தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்தார்.   பல சமுதாயங்கள் ஒன்றிணைந்து வைக்கம் போராட்டத்தை வெற்றி பெற செய்தன என்றார் அவர்.  தேசிய சிந்தனை கொண்டவர்களை ஒன்றிணைத்து உன்னதமான பாரதத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். முனைந்து வருகிறது.  ஒருங்கிணைந்த சமுதாயம் இருந்தால் நாட்டின் சேவை மற்றும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனவும் அவர் பேசினார்.   வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு […]

சின்மயா மிஷன் சார்பில் சுவாமி சின்மயானந்தரின் 108வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற அக்டோபர் 3 அன்று நடைபெற்ற  நிகழ்ச்சியில் , சின்மயா மிஷன் ஸ்வாமிஜி  ஸ்ரீ மித்ரானந்தா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் தத்தாத்ரேயா  ஹொசபலே ஆகியோர் பங்கேற்றனர். சுவாமி மித்ரானந்தா பேசுகையில், “தேசபக்தியும், தெய்வபக்தியும் ஒன்று தான் என்று குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேசத்திற்கு பணியாற்றுவதே தங்கள் முதல் கடமையாக கருதி பணியாற்றுகிறார்கள்.  […]

அவசரநிலை (1975-1977), அரசாங்கத்தின் அடக்குமுறைக் கொள்கை, சங்கத்தின் பங்கு ஆகியவை குறித்து ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க சர்கார்யவஹ் தத்தாத்ரேய ஹோசபாலே ஜியுடன் விஷ்வ சம்வத் கேந்திரா இந்தியா நடத்திய சிறப்பு உரையாடலின் முக்கிய பகுதிகள்…– புது தில்லி. நாட்டின் வரலாற்றில் அன்றைய அவசரகாலப் போராட்டத்தை இரண்டாம் சுதந்திரப் போராட்டம் என்று பலரும் அழைத்துள்ளனர். இன்றும் கூட சில சமயங்களில் இதுவே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது. அந்நிய ஆட்சிக்கு எதிராக […]

आपातकाल के दौरान (1975-1977) की परिस्थितियों, सरकार की दमनकारी नीति, संघ की भूमिका पर राष्ट्रीय स्वयंसेवक संघ के सरकार्यवाह दत्तात्रेय होसबाले जी से विश्व संवाद केंद्र भारत की विशेष बातचीत के प्रमुख अंश…..– नई दिल्ली. देश के इतिहास में कई लोगों ने उस समय आपातकालीन संघर्ष को एक दृष्टि से […]

जयपुर, 10 अप्रैल। राष्ट्रीय स्वयंसेवक संघ के सरकार्यवाह दत्तात्रेय होसबाले ने कहा है कि समर्थ, समृद्ध व स्वाभिमानी भारत ही विश्व शांति के लिए गारंटी है, यह हमारा विश्वास है। वे रविवार को जयपुर के जामडोली स्थित केशव विद्यापीठ में चल रहे सेवा भारती के तृतीय राष्ट्रीय सेवा संगम के […]