சத்தீஸ்கரின் ராய்பூரில் 2022 செப்டம்பர் 10 முதல் 12 வரை சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.  அகில இந்தியளவில் நடைபெறும் இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.  இந்த கூட்டத்தை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஒருங்கிணைக்கிறது . இதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத்,  பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்பலே, 5 இணை பொது செயலாளர்கள் மற்றும் […]

இன்று நாம் நமது 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் நம் நாட்டின் அனைத்து குடிமக்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். நமது தேசம் அனேக அடக்குமுறைகளையும் துயரங்களையும் கடந்து 75 வருட பயணத்தை இன்று கடந்துள்ளது. இந்த பயணமானது நம்மை பல நேரத்தில் புளகாங்கிதம் அடையச் செய்து இருக்கிறது . இன்று நமது தேச சுதந்திரத்தின் 75 வது வருடத்தின் இத்தருணத்தில் தேசம் பெற்ற படிப்பினைகள் சவால்கள் […]

दत्तात्रेय होसबाले सरकार्यवाह, राष्ट्रीय स्वयंसेवक संघ आज जब देश की स्वाधीनता को ७५ वर्ष हो रहे हैं तो इस अवसर पर देश का हर नागरिक उल्लासित है. हमारे देश ने तमाम व्यवधानों और संकटों को पार करते हुए इन ७५ वर्षों की यात्रा तय की है. यह यात्रा अपने आप […]