– प्रशांत पोळ लक्ष्मण के कहने पर हनुमान जब सुग्रीव को बुलाने जाते हैं, तो राजवैभव के भोग में मग्न सुग्रीव, कुछ दिन रुकने को कहते हैं. हनुमान उन्हें समझाने का प्रयास कर रहे हैं. किंतु राजसी ठाठ-बाट छोडकर जाने का सुग्रीव का मन नहीं है. वे टालते है. हनुमान […]

எஸ் எஸ் விஸ்வநாததாஸ் தனது நாடகங்கள் மூலமாக சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியவர் (1886- 1940) தமிழ் நாடகக் கலையின் மூலம் சுதந்திர வேட்கையை மக்களுக்கு ஏற்படுத்துவதில் ஈடுபட்ட கலைஞர்களுள் முதன்மையானவர் என்கிற பெருமை விஸ்வநாத தாஸ் அவர்களையே சாரும். 1886 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி செல்வாக்கான மருத்துவர் குடும்பத்தில் பிறந்த விஸ்வநாததாஸ் நாடகக்கலையின் தந்தை என அறியப்பட்ட சுவாமி சங்கரதாஸ் அவர்களிடம் நாடகக்கலையை பயில்வதற்காக அவரது […]

மஹாராணா பிரதாப சிம்மன் 483 வது பிறந்த தினம். பாரத வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமான, இஸ்லாமிய படையெடுப்புகளின் நடுவே அவைகளை எதிர்த்து எதிரிகளின் சிம்ம செப்பனமாக மஹாராணா பிரதாப சிம்மன் மட்டுமே தன்னந்தனியானாக உறுதிபட நின்றார். ஹிந்து தர்மத்தை காக்கவும், ஹிந்து ராஷ்ட்ரத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடினார். மொகலாய அக்பரோ மஹாராணா பிரதாப்பை எதிர்த்து படையெடுப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக நடத்திக்கொண்டே இருந்தான், ஆனாலும் ஒருபோதும் அவர் வெற்றி […]

உன்னதமான பொற்காலம் நாம் கண் முன் இருக்கிறது. இது கனவல்ல  அதுவே உண்மை அதை நாம் நம்பவேண்டும்.அகண்ட பாரதம் என்பது உண்மையானது. அது என்றைக்கும் நிலைதிருக்கக்கூடியது. அதை நாம் தூக்கத்தில் தேடுகிறோம். நாம் கண்களை திறந்து பார்த்தால் கண் முன்னே தோன்றும் அதை நம்மால் உணர முடியும். பாரதம் பிரிக்கப்பட்டது என்று சொல்பவர்களுக்கு நான் சொல்வது ஒரு வரைபடத்தில் கோடு போடப்பட்டதே தவிர பாரதம் பிரிக்கப்படவில்லை. உலகத்தில் எல்லா படைப்புகளும் […]

 இன்று திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள். அடியேனின் ஆசான் மகாவித்வான் வே.சிவசுப்பிரமணிய ஐயர் அவர்கள். அவருடைய ஆசான் வாகீசகலாநிதி கி.வா.ஜெகந்நாத ஐயர் அவர்கள் .அவருடைய ஆசான் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் .அவருடைய ஆசான் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் .ஆக,திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் அடியேனின் ஆசானுக்கு ஆசான். இப்பதிவில், திரு. . . வ.மு.முரளி அவர்கள் எழுதிய ( பத்திரிகையாளர் […]

While travelling down the memory lane, we find that, there are so many unsung heroes of our pious land, who have contributed towards literary works, music, freedom-fight struggle, but remained mostly unknown, to the people of this era. One such person is Vaithamanithi Mudumbai Kothainayaki Ammal, whose journey has been […]

 At the crack of dawn across lakhs and lakhs of Bharatiya households every day, a divine voice gently rouses Mahavishnu with her rendering of Suprabhatam. The sublime voice belonged to the immensely popular and much-loved M. S. Subbulakshmi. Kunjamma, as she was fondly called by her family, was born on […]

  26 அக்டோபர் 1947, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும். நம் பாரதத்தின் மணிமகுடமாக கருதப்படும் ஜம்மு – காஷ்மீர், நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கப் பட்டதற்கான சாசனம் கையெழுத்திடப்பட்ட நாள் அது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நம் நாட்டின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் தலைமையின் கீழ், 500க்கும் மேற்பட்ட சிறு ராஜ்ஜியங்களாக இருந்த இந்தியா ஒரே நாடாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் […]