சமுதாயத் தலைவர்களுக்கு வேண்டுகோள், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சமூகத்தில் இருந்து தீண்டாமையை ஒழிப்போம்   பாரதத்தின் மத்தியம பகுதியான மத்திய பிரதேசத்தில் அனைத்து சமுதாய தலைவர்கள் சந்திப்பு மூன்று நாள் முரேனாவில் நடைபெற்றது. அப்பொழுது ஆர்.எஸ்.எஸ் தலைவரான திரு .மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது” ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ஸ்ரீராமர் பிராணப் பிரதிஷ்டை உற்சவத்தின் பொழுது ராமர் பிறந்த மண்ணான ராமஜன்ம பூமியில் நம் […]

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் உரை விஜயதசமி விழா – 2023 (செவ்வாய், அக்டோபர் 24 2023) விஜயதசமி உரையின் தமிழாக்கம்      இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் மரியாதைக்குரிய திரு சங்கர் மஹாதேவன் அவர்களே, மேடையில் இருக்கும் மானனீய சர்கார்யவாஹ் அவர்களே, விதர்பா பிராந்த்தத்தின் மரியாதைக்குரிய சங்கசாலக், மற்றும் நாக்பூர் மஹாநகர்  சங்கசாலக் மற்றும் சஹசங்கசாலக் அவர்களே,  மரியாதைக்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, […]

Rashtriya Swayamsevak Sangh Address by Param Poojaniya Sarsanghchalak Dr. Shri Mohan ji Bhagwat on the occasion of Sri Vijayadashami Utsav 2023 (Tuesday, October 24, 2023) The chief guest of today’s program, Shri Shankar Mahadevan ji, respected Sarkaryavah ji, respected Sanghchalak of Vidarbha province, respected Sanghchalak and Sah-sanghchalak of Nagpur Mahanagar, […]

கோழிக்கோட்டில் அமிர்த்தாஷ்டகம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ஜி பாகவத். அவர் பேசியதன் சாராம்சம். ஜி20 மாநாட்டில், பாரதம் உலகளவில் பெருமையடைய காரணம், ஹிந்துத்வ கோட்பாடுகள் தான், இவற்றை பிற நாடுகளும் கடைபிடிக்க முயல்கின்றன.  பாரதத்தை தவிர மற்ற நாடுகள் உலகளாவிய சந்தை பற்றி நன்கு அறிந்திருக்கலாம் ஆனால் வசுதைவ குடும்பம் ( உலகம் ஒரே குடும்பம் )  என்ற கருத்தில் அவர்களுக்கு அனுபவம் கிடையாது. ஆனால் […]

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி, “பாரத்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். மூன்று நாள் பயணமாக கவுகாத்தியில் உள்ள பகவான் மகாவீர் தர்மசாலாவில் நடந்த நிகழ்ச்சியில் செப்டம்பர் 1, 2023 அன்று உரையாற்றும் பொழுது அவர் பேசுகையில், “நாம் அனைவரும் ‘இந்தியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விடுத்து ‘பாரதம்’ என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்க வேண்டும்” என்றார். மேலும் அவர், “ஆங்கிலம் […]

மூன்றாமாண்டு பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் ஸர்ஸங்க சாலக் மோஹன்ஜீ பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். இப்போது நாம் சுதந்திரத்தின் 75ம் ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறோம். மறக்கப்பட்ட வரலாறை நினைத்துப் பார்க்கிறோம். எந்தக் கதைகளைக் கேட்டால் நமக்குள் உத்வேகம் பிறக்குமோ அப்படிப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் ஆயிரக்கணக்கில் ,நமக்கு விழிப்புணர்வு தருகின்றன. நம் தேசப் பற்றும், தேசம் மீது மரியாதையும் கூடியது. நம் முன்னோர்களைப் போல் நாமும் தேச நலனுக்காகப் […]

உன்னதமான பொற்காலம் நாம் கண் முன் இருக்கிறது. இது கனவல்ல  அதுவே உண்மை அதை நாம் நம்பவேண்டும்.அகண்ட பாரதம் என்பது உண்மையானது. அது என்றைக்கும் நிலைதிருக்கக்கூடியது. அதை நாம் தூக்கத்தில் தேடுகிறோம். நாம் கண்களை திறந்து பார்த்தால் கண் முன்னே தோன்றும் அதை நம்மால் உணர முடியும். பாரதம் பிரிக்கப்பட்டது என்று சொல்பவர்களுக்கு நான் சொல்வது ஒரு வரைபடத்தில் கோடு போடப்பட்டதே தவிர பாரதம் பிரிக்கப்படவில்லை. உலகத்தில் எல்லா படைப்புகளும் […]