பரம பூஜனீய டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்களின் விஜயதசமி விழா (ஞாயிறு 25/10/2020) பௌத்திக் இன்று மிகக் குறைந்த எண்ணிக்கையோடு விஜயதசமி விழா கொண்டாடப்படுவதை நாம் காண்கிறோம். இதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும்.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை உள்ளது.   கடந்த மார்ச் மாதத்திலிருந்து உலகம் முழுவதுமான அனைத்து விஷயங்களையும் கொரோனா பற்றிய பேச்சு முடக்கி வைத்துள்ளது.  கடந்த விஜயதசமி நாளிலிருந்து […]

மானனீய மோகன் ஜி பகவத் அறிக்கை  அன்புள்ள ஸ்வயம்சேவக சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் புது வருட 5122 யுகாதி விழா வாழ்த்துக்கள். இந்த வருடத்தின் தொடக்கமே ஒட்டு மொத்த உலகமே கடினமான சூழ்நிலையில் சிக்கியிருப்பது தெரிகிறது. உலகத்தின் இந்த போராட்டத்தில் பாரதமும் இணைந்திருக்கிறது. அதனால் ஸ்வயம் சேவகர்கள்களுக்கும் இந்த போராட்டத்தில் பொறுப்பு இருக்கிறது. இந்த விழா நமது சங்கல்பத்தின் நாள் ஆகும். நமது சங்கம் பாரம்பரியத்தில் இதை சங்கல்பம் எடுக்கும் […]

Many scientific investigations have been carried out throughout the world at different times by different scientists/researchers. Dr.Hedgewar, though he was not scientist or researcher in the strictest term, was indeed a scientist, a social scientist. One can come to this conclusion from the following scientific investigations carried out. Though he was not […]

ராஞ்சி, பிப்ரவரி 20 — இந்தியா வளர்வது தன்னை பெரிய நாடு ஆக்கிக் கொள்வதற்காக அல்ல. அது தான் இந்தியாவின் சுபாவமே. எத்தனையோ நாடுகள் வளர்ந்தோங்கி பெரிய நாடுகளாகின, பிறகு வீழ்ச்சி அடைந்தன. உலகில் இன்று கூட பெரிய நாடுகள் உண்டு, அவற்றை வல்லரசுகள் என்கிறார்கள். நாமும் தான் பார்க்கிறோம், வல்லரசு ஆகி இந்த நாடுகள் அப்படி என்ன தான் செய்கின்றன? உலகம் முழுவதும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்கின்றன. உலகம் முழுவதும் […]

  தமிழ் மக்களால் அன்புடன் பெரியவர் என்று போற்றப்பட்ட காஞ்சி மஹாஸ்வாமிகளின் ஒவிய கண்காட்சியை , செவ்வாய் , ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் திரு மோகன் ஜி பாகவத் அவர்கள் திறந்து வைத்தார். காஞ்சி மடாதிபதி பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலை வெளியிட, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நூலை பெற்றுக் கொண்டார். […]