3

அந்த பதினைந்து நாட்கள் ஆக.10, 1947 – பிரசாந்த் பொலெ ===== ஆகஸ்ட் 10. அது, ஞாயிற்றுக்கிழமையின் மந்தமான காலை வேளை. அவுரங்கசீப் சாலை 1ம் எண்ணில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் பங்களாவில் பரபரப்பான நடவடிக்கைகள் தொடங்கின. சர்தார் படேல், அதிகாலையிலேயே கண்விழிப்பது வழக்கம். அவரது நாள், சீக்கிரமாகவே தொடங்கிவிடும். பங்களாவில் வசிப்பவர்களும் இதற்கு பழகிவிட்டார்கள். இதனால், பங்களாவின் தாழ்வாரத்தில் ஜோத்பூர் மன்னரின் பளபளப்பான சொகுசு கார் நிறுத்தப்பட்டிருந்ததை, […]

20

அந்த பதினைந்து நாட்கள் * ஆகஸ்ட் 9, 1947 * – பிரசாந்த் பொலே சோடேபூர் ஆசிரமம் … கல்கத்தாவின் வடக்கே அமைந்துள்ள இந்த ஆசிரமம் நகருக்கு வெளியே தான் உள்ளது. அதாவது, கல்கத்தாவிலிருந்து சுமார் எட்டு-ஒன்பது மைல். மகிழ்ச்சிகரமான மரங்கள், தாவரங்கள் மற்றும் பசுமை நிறைந்த சோடேபூர் ஆசிரமம் காந்திஜிக்கு மிகவும் பிடித்தது. கடைசியாக அவர் இங்கு வந்தபோது, ​​”இந்த ஆசிரமம் எனக்கு மிகவும் பிடித்த சபர்மதி ஆசிரமத்திற்கு […]

14

அந்த 15 நாட்கள்  ஆகஸ்ட் 8 1947 இந்த நாள் ஆவணி மாதத்தில் (‘அதிக மாசம்’ அல்லது ‘புருஷோத்தம மாசம்’) ஷஷ்டி. காந்திஜியின் ரயில் பாட்னா நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அவரின் மனதில் நிறைய கவலைகள் குடிகொண்டிருந்தன. சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். சுதந்திரம் கிடைக்க சாத்தியகூறுகள் குறைவாக இருந்தபோதும் அனைவரின் மனங்களிலும் உற்சாகம் இருந்தது, ஆனால் […]

20

ஆகஸ்ட் 7 பிரஷாந்த் போலெ “தேசியக்கொடியின் நடுவில் ராட்டைதான் இடம் பெற வேண்டும், அசோக சக்கரம் கூடாது. அசோக சக்கரம் உள்ள கொடியை நான் வணங்க மாட்டேன்” என்று காந்திஜி கூறியது குறித்த செய்தி பல நாளேடுகளில் வெளிவந்தது. அதே போல முந்தைய நாள் சிந்து மாகாணத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் மற்றும் குருஜி கோல்வால்க்கர் ஆற்றிய சொற்பொழிவு குறித்தும் நாளேடுகளில் செய்திகள் வெளியாகின. ________ _________ சிந்து மாகாணத்தில் […]

20

ஆகஸ்ட் 5 பிரஷாந்த் போலெ ஜம்முவிலிருந்து ராவல்பிண்டி வழியாக லாகூர் சென்றார் காந்தி. வழியில் ஒரு அகதிகள் முகாம் இருந்தது. கோடீஸ்வரர்களாக இருந்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களால் விரட்டப்பட்டு, இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மிகவும் கொந்தளித்து இருந்தனர், காந்தி மீதும் காங்கிரஸ் மீதும் வெறுப்போடு இருந்தனர். இருப்பினும், இந்த முகாமில் உள்ளோரை சந்திக்க காந்தி சென்றார். ஒரு மாதம் முன்பு 15,000 பேர் இந்த முகாமில் இருந்தனர், ஆனால் […]

13

6.8.1947 – பிரஷாந்த் போலெ புதன்கிழமை, ஆகஸ்டு 6ம் நாள் எப்பொழுதும் போல் காந்திஜி அதிகாலையில் எழுந்து விட்டார். வெளியில் ஒரே இருட்டு. வாஹா அகதிகள் தங்கும் இடத்திற்கு அருகே காந்திஜி தங்கும் இடமும் இருந்தது. வாஹா என்பது பெரிய நகரம் இல்லை. சிறிய கிராமம். அகதிகள் தங்கும் இடத்திற்கு அருகே உள்ளே மாளிகையில் தங்கியிருந்தார். அகதிகள் வந்து போய்க்கொண்டிருந்ததால் சுற்றிலும் துர்நாற்றம் வீசியது. அதற்கு நடுவில் காந்திஜி தனது பிரார்த்தனையை […]

55

அந்த 15 நாட்கள்-4 ஆக 1947 பிரஷாந்த் போலெ  இன்று ஆகஸ்டு 4 – திங்கட்கிழமை. டில்லியில் வைசிராய் மவுண்ட்பேட்டனின் தினசரி அலுவல்கள், இன்று சிறிது சீக்கிரமே தொடங்கிவிட்டன. டில்லியில் சூழ்நிலை இறுக்கமாக இருந்தது. மேகங்கள் சூழ்ந்து இருண்ட வானம் ஒரு ஏமாற்றமும் அமைதியின்மையும் சேர்ந்த மனநிலையை பிரதிபலித்தது. எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் விடுபட மௌண்ட்பேட்டனுக்கு இன்னும் ௧௧ தினங்களே இருந்தன. அதன்பிறகும் கூட ‘கவர்னர் ஜெனரல்’ பொறுப்பில் இங்கேயே இருப்பவராக […]

19

அந்த 15 நாட்கள் – இந்திய விடியலுக்கு முன்ஆகஸ்ட் 3, 1947* – பிரஷாந்த் போலெ காந்தி இன்று மகாராஜா ஹரி சிங்கை சந்திக்க வேண்டிய நாள். இதற்காக காந்தி காஷ்மீர் வந்தவுடன், காஷ்மீரின் திவான் ராமச்சந்திர கக் தன் கைப்படவே காந்தியிடம் மகாராஜாவின் அழைப்பிதழை தந்திருந்தார். ஆகஸ்டில் கடும் குளிர் நிலவும் பிரதேசம் அது, ஆனாலும் எப்பொழுதும்போல் அதிகாலையிலேயே எழுந்து விட்டார் காந்தி. காந்தியின் நிழல் போல் இருக்கும் […]

12

2 ஆகஸ்ட் 1947 ப்ரஷாந் போள் நேருவின் வீடு பரபரப்பாக இருந்தது. ஆட்சி அதிகாரம் மாறுவதற்கு 13 நாட்களே இருந்தன. சுதந்திர தின உரையில் என்ன பேச வேண்டும், எது தேசிய கீதமாக அறிவிப்பது முதற்கொண்டு நேரு என்ன உடை அணிய வேண்டும் என்பது வரை விவாதிக்கப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு முன்பு பல்வேறு சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்க வேண்டிய மாபெரும் பணியை சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்டிருந்தார், இதற்காக அவர் […]

22

ப்ரஷாந்த் போள் ஆகஸ்ட் 1, 1947 அன்று இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்தது, இது காஷ்மீர் மாநிலத்தின் வரலாற்றில் மிக முக்கியமானது. அதில் ஒன்று காந்திஜி இந்தத்தேதியில் ஸ்ரீநகர் சேர்ந்தது. மகாராஜா ஹரி சிங் 20 வயது இருந்தபொழுது, காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோது அவரை காஷ்மீருக்கு வரவேற்றார், ஆனால் 1947 பிறகு அவரை வரவேற்க விருப்ப படவில்லை. மகாராஜா ஹரி சிங் லார்ட் மவுண்ட் பேட்டன்னுக்கு இதை […]