129

டாக்டர் ஸ்ரீரங் கோட்போலே இஸ்லாமியர்களின் மதக் கோட்பாட்டின் அடிப்படையில், கிலாபாத் இயக்கம் (1919-1924), முதல் இஸ்லாமிய படையெடுப்பாளர்  பாரத   மண்ணில் காலடி வைத்த காலத்திலிருந்து தொடங்குகிறது. நவீன காலங்களில், சூஃபிகள், உலமாக்கள், நடுத்தர வர்க்க முஸ்லீம் புத்திஜீவிகள், முஸ்லீம் பத்திரிகைகள் மற்றும் பொதுவான முஸ்லிம்களிடையே துருக்கிய ஒட்டோமான் கலீஃபாவிற்கான பற்று 1830 களில் இருந்து குறைந்தபட்சம் தொடங்கியது. கிலாபத் இயக்கத்தின் கருத்தியல் அடித்தளங்கள், முந்தைய 100 ஆண்டுகளில் நிறுவப்பட்டது.   இஸ்லாத்தின் […]

19

– प्रशांत पोळ कल ‘विश्व मूल निवासी दिवस’ (World Indigenous Day) हैं. सन १९९४ में संयुक्त राष्ट्र संघ ने इस दिवस की घोषणा की थी. इस कल्पना को लेकर सन १९८२ में Working Group on Indigenous People इस समूह की पहली बैठक ९ अगस्त को हुई थी. इसलिए ९ अगस्त […]

16

இன்று பல விதங்களில் நமக்கெல்லாம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏற்றுக்கொண்ட சங்கல்பம் நிறைவேறி இருக்கிறது என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி தான் முக்கியம். ஸ்ரீ தேவரஸ்ஜி இருபது முப்பது ஆண்டுகள் பாடுபட வேண்டும், அப்போதுதான் ராம ஜென்மபூமி பணி கைகூடும் என்று கூறியிருந்தார் அதேபோல இருபது முப்பது ஆண்டுகள் நாம் பாடுபட்டு 30ஆவது ஆண்டு நிறைவின் போது இதோ ராம ஜென்மபூமி திருத்தலத்தில் ராமபிரானுக்கு பிரம்மாண்டமான ஆலயம் அமைக்க பூமி பூஜை நிறைவேறி […]

18

கம்பனையும் ராமனையும் வசைபாடி கம்பராமாயணத்தை கொளுத்திய தமிழக நாத்திக கும்பலுக்கு ஒரு எண்ணம் பன்னிரண்டாம் நூற்றாண்டு கம்பன் தான் ராமனை தமிழகத்திற்கு கொண்டு வந்தான் அதற்குமுன் தமிழனுக்கு ராமனை தெரியாது என்று கதை கட்டி விடலாமே? அது பலிக்காது. ஏனென்றால் சுட்டெரிக்கும் உண்மை வேறு. கம்பன் தமிழில் ராம காதையைப் படைப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சங்க இலக்கியத்தில் ராமபிரான் பேசப்படுகிறார் என்பது மட்டுமல்ல ராமாயண சம்பவத்தை எடுத்துக்காட்டாக தொன்மைக் […]

13

இன்றைய அயோத்தியா ஸ்ரீ ராமர் கோவில் விஷயத்தில் உள்ள கலாச்சார தொன்மை குறித்த ராஷ்டிரிய உணர்வுக்கும், அரசியல் குறுகிய நோக்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கோடிட்டு காட்டுகிறது. கலாச்சார பெருமை மீது தாக்குதல் மற்றும் சாதாரண மக்களின் வலி தாக்குதல் காரர்கள் எந்த ஒரு நாட்டின் ஆட்சிக்காக மட்டும் தாக்குதல் நடத்துவதில்லை; வெற்றி பெற்ற சமுதாயத்தின் மீது, அவர்களின் கௌரவத்தின் மீது அவர்களின் சுயமரியாதையின் மீதும் ஆழமான காயங்களை ஏற்படுத்துகின்றனர். […]