ராஷ்ட்ரீய சேவிகா சமிதி சார்பில் மகளிர் பண்பாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா 25 / 26 ஜூன் அன்று நாக்பூரில் நடைபெற்றது. அப்போது பேசிய சமிதியின் தலைவர் சாந்தா அக்கா, “பெண்கள் தங்களை சுற்றி விரிக்கப்படும் மாயவலையில் விழாது, சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும், இது கல்வியின் மூலமே சாத்தியம். இது பற்றிய விழிப்புணர்வை வீடு தோறும் ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.   இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பத்மஸ்ரீ திருமதி […]