“கார்யகர்த்தா விகாஸ் வர்க” என்பது தேசிய ஒருமைப்பாட்டின் உணர்வைத் தரும் பயிற்சி  – பராக் அப்யங்கர் ஜி நாக்பூர். ராஷ்டிரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் “கார்யகர்த்தா விகாஸ் வர்க – 2” மே 17 அன்று நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி மந்திர் வளாகத்தில் அமைந்துள்ள மகரிஷி வியாஸ் அரங்கத்தில்  துவங்கியது. முகாமின் தொடக்கத்தில், முகாம் தலைவர் இக்பால் சிங் ஜி, ஆர்.எஸ்.எஸ். அகில பாரத  இணைச் செயலர் டாக்டர் […]

பாரத மாதாவின் தவப்புதல்வர்களைப் போற்றுவோம்!   ஆலயப்பிரவேச நிகழ்ச்சியின் நாயகன் தியாகி மதுரை அ.வைத்தியநாத ஐயர் அவர்களின் பிறந்த நாள் இன்று. A. Vaidyanatha Iyer (16 May 1890 – 23 February 1955), also known as Madurai Vaidyanatha Iyer or Ayyar was an Indian activist, politician and freedom-fighter who spearheaded the temple entry movement in Madras Presidency […]

Sukhdev Thapar was a great Indian revolutionary and freedom fighter from Bharat. He was not just an ally of Shri. Bhagat Singh and Shri. Shivaram Rajguru but also an important brain behind many of the revolutionary activities of the Hindustan Socialist Republican Association against the illegitimate British imperialists, which made […]

பெறுநர் உயர்திரு செய்தி ஆசிரியர்/ தலைமை நிருபர் அவர்கள், சென்னை. பத்திரிகை செய்தி ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சார்பில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் பண்பு பயிற்சி முகாம்கள் நடைபெறுவது வழக்கம். சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கான இந்த முகாம்களில் கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை முழுவதும் தங்கியிருந்து தேசிய, சமூகப் பணிகள் குறித்து பயிற்சி பெறுவார்கள். இந்த ஆண்டும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் இந்த முகாம்களில் […]

கோவூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் உத்தர் தமிழ்நாட்டுக்கான சாமான்ய சங்க சிக்ஷா வர்க நிறைவு நாள்.                                                                           […]

பத்திரிகை செய்தி வெளியீடு. சபரிமலையில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக்கூடாது. –சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம். சென்னை: சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டு இருமுடியேந்தி பக்தியோடு வருகின்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு எடுக்க கூடாது என்று சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வட தமிழக தலைவர் ஜெயச்சந்திரன் குருஸ்வாமியும் வடதமிழகம் பொது செயலாளர் ஈரோடு ஜெயராம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளஅறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அவர்கள் […]

।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 मई 7) अमावास्या है और आपके समक्ष ‘पंचाम्रित’! 1. गर्मी में पिघल गए ‘अंकुर’। विवेकानंद विद्यालय, चेंगलपट्टू के 4 शिक्षकों और 4 छात्र-छात्राओं ने गर्मी से निपटने के लिए चेंगलपट्टू बस स्टैंड के पास […]

பஞ்சாமிர்தம் இன்று (2024 மே 7) அமாவாசை. எனவே இதோ பஞ்சாமிர்தம் 1.வெப்பத்தில் ‘உருகிய தளிர்கள்’ செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் சிறு வியாபாரம் செய்யும்  வியாபாரிகளுக்கு, கோடை வெப்பத்தை சமாளிக்கும் பொருட்டு, 30 க்கு 8 அளவு கொண்ட பெரிய குடையை செங்கல்பட்டு விவேகானந்தா வித்யாலயாவை  சேர்ந்த 4 ஆசிரியர்களும் 4 மாணவ மாணவிகளும் இணைந்து வழங்கினார்கள். குடைகளை  பெற்றுக் கொண்ட  வியாபாரிகள்  20 பேரும் மிகவும் […]

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் சங்க சிக்ஷா வர்க -2024 ஷாலேய வித்யார்த்தி மற்றும் வ்யவசாயி தருண முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய அகில பாரத சஹாசேவா பிரமுக் ஶ்ரீ A.செந்தில் குமார் ஜி, ஷேத்ர சேவா பிரமுக் ஶ்ரீ P M .ரவிக்குமார் ஜி மருத்துவர்கள் திரு.வித்யாசாகர் மற்றும்,திருமதி ரேவதி வித்யாசாகர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர்..மானனீய ஷேத்ர சங்க சாலக் டாக்டர் […]