பெறுநர் உயர்திரு செய்தி ஆசிரியர்/ தலைமை நிருபர் அவர்கள், சென்னை. பத்திரிகை செய்தி ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சார்பில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் பண்பு பயிற்சி முகாம்கள் நடைபெறுவது வழக்கம். சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கான இந்த முகாம்களில் கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை முழுவதும் தங்கியிருந்து தேசிய, சமூகப் பணிகள் குறித்து பயிற்சி பெறுவார்கள். இந்த ஆண்டும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் இந்த முகாம்களில் […]

கோவூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் உத்தர் தமிழ்நாட்டுக்கான சாமான்ய சங்க சிக்ஷா வர்க நிறைவு நாள்.                                                                           […]