பத்திரிகை செய்தி வெளியீடு. சபரிமலையில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக்கூடாது. –சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம். சென்னை: சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டு இருமுடியேந்தி பக்தியோடு வருகின்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு எடுக்க கூடாது என்று சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வட தமிழக தலைவர் ஜெயச்சந்திரன் குருஸ்வாமியும் வடதமிழகம் பொது செயலாளர் ஈரோடு ஜெயராம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளஅறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அவர்கள் […]

।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 मई 7) अमावास्या है और आपके समक्ष ‘पंचाम्रित’! 1. गर्मी में पिघल गए ‘अंकुर’। विवेकानंद विद्यालय, चेंगलपट्टू के 4 शिक्षकों और 4 छात्र-छात्राओं ने गर्मी से निपटने के लिए चेंगलपट्टू बस स्टैंड के पास […]

பஞ்சாமிர்தம் இன்று (2024 மே 7) அமாவாசை. எனவே இதோ பஞ்சாமிர்தம் 1.வெப்பத்தில் ‘உருகிய தளிர்கள்’ செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் சிறு வியாபாரம் செய்யும்  வியாபாரிகளுக்கு, கோடை வெப்பத்தை சமாளிக்கும் பொருட்டு, 30 க்கு 8 அளவு கொண்ட பெரிய குடையை செங்கல்பட்டு விவேகானந்தா வித்யாலயாவை  சேர்ந்த 4 ஆசிரியர்களும் 4 மாணவ மாணவிகளும் இணைந்து வழங்கினார்கள். குடைகளை  பெற்றுக் கொண்ட  வியாபாரிகள்  20 பேரும் மிகவும் […]