நாரத ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்! ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 மே 23) பௌர்ணமி. பஞ்சாமிர்தம் படியுங்கள் 1 புணே தம்பதியின் ஹிமாலய சேவை புணே நகரை சேர்ந்த யோகேஷ், அவர் மனைவி சுமேதா சித்தடே இருவருமாக சியாச்சினில் ராணுவ வீரர்களுக்காக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை உருவாக்கியுள்ளனர். 2018 ல், தம்பதியினர் ஆலையைக் கட்டுவதற்காக தங்களுடைய அனைத்து நகைகளையும் விற்க தீர்மானித்தார்கள். தம்பதியினர் […]