சேவா பாரதி சார்பாக பாதிப்பு ஏற்பட்ட நேரத்திலிருந்து பல நூறு ஸ்வயம்சேவகர்கள் களத்தில் பணி செய்து கொண்டிருக்கின்றனர். இன்று 254 பேர் களத்தில் இருந்தனர்.  புதையுண்ட  பிணங்களை தேடும் பணி, பிணங்களை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் ராணுவத்திற்கு உதவி செய்வது. ராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை செய்யும் பாலம் அமைத்தல் போன்ற பிற பணிகளுக்கு உதவுவது. பெங்களூரில் இருந்து 9 பேர் கொண்ட டாக்டர் குழு […]