2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 , 2 ஆகிய தேதிகளில், கேரளா மாநிலத்தில், பாலக்காட்டில் சங்கத்தின் அகில பாரத ஒருங்கிணைப்பு (சமன்வய ) கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கவலைக்குரிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல அமைப்புகள், களத்தில் இருந்து அளித்த தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தன. கிறிஸ்தவ மிஷினரிகள் மூலம் மதமாற்றம் அதிகமாக […]

ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 செப்டம்பர் 2) அமாவாசை; பஞ்சாமிர்தம் வாசியுங்கள் சமுதாயத்திற்கு தனிநபர் இப்படியும் பங்களிக்கலாம் மதுரையில் உள்ள ஏழுமலை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பு முடித்த மாணவர் பீமன், திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமப்புற கல்லூரியில் பொருளாதாரப் படிப்பைத் தொடர்கிறார். “இந்தப் பள்ளி, அதன் ஆசிரியர்கள் நல்லாதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை” என்கிறார்  பீமனின் தந்தை கொத்தனார் […]

।। पंचाम्रित ।।  आज (2024 सप्टेंबर 2) अमावास्या है, और आपके समक्ष ‘पंचाम्रित’! एक व्यक्ति समाज के साथ अद्भुत संबंध बनाता है ऐसे।   भीमन (भीम) ने मदुरई के एलुमलई बॉय्स गवर्नमेंट हायर सेकेंडरी स्कूल से पढ़ाई पूरी की है। वह डिंडुकल में गांधीग्राम ग्रामीण संस्थान में अर्थशास्त्र कार्यक्रम कर […]