அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற விசுவ இந்து பரிஷத்தின் அகில பாரத தீர்மானத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் மாநில முதலமைச்சர் மற்றும் கவர்னரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு செப்டம்பர் 19 அன்று புதுச்சேரி மாநில கவர்னர் கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரை விசுவ இந்து பரிஷத்தின் அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலயன் அவர்களது தலைமையில் சென்று […]
