இப்படி குற்றுயிரும் குலையுயிருமாக மரத்தடியிலும் சிம்மாசலம் கோயில் மண்டபங்களிலும் துவண்டு கிடக்கும் இந்த நூற்றுக்கணக்கானவர்கள் யார்? ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தான் இவர்கள். அக்கம் பக்கத்து கிராமங்களிலிருந்து கையில் உணவு பொட்டலமும் ஹோமியோபதி மருந்துகளும் கொண்டுஓடோடி வந்து மருந்து கொடுக்கிறார்களே இவர்கள் யார்? இவர்களுக்கு உணவும் மருந்தும் கொடுத்து உயிரைக் காப்பாற்றியவர்கள் அக்கம்பக்கத்து ஊர்களின் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள். மோர் கொண்டு […]

जीवन परिचय – ● महात्मा बुद्ध का जन्म लगभग 2500 वर्ष पूर्व (563 वर्ष ई. पू.), हिन्दू पंचांग के अनुसार वैशाख पूर्णिमा को (वर्तमान में दक्षिण मध्य नेपाल) की तराई में स्थित लुम्बिनी नामक वन में हुआ पिता का नाम – राजा शुद्धोधन उनकी माता का नाम – माया ● […]

பிறர் துன்பம் போக்குவதும் இறைவன் பூஜையே ! வார்த்தை ஜாலம் அல்ல ; செயலால் ஒரு பூஜை.   கொரோனா கிருமி சவாலை சந்திக்க, நமது அரசாங்கம்  மார்ச்  22 அன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அறிவித்தது. சென்னை மேற்கு மாம்பலத்தில் வயதான நிலையிலும் தொடர்ந்து புரோஹித வேலை செய்து வரும் பாலாஜி சாஸ்திரிகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டார். இருப்பினும்   இந்த சவாலான சூழ்நிலையில் மக்களுக்கு தன்னால் முடிகின்ற‌ […]

மதுவால் விளையும் தீமைகள் பண்பாடு, கலாச்சாரம் சீர்குலைவு குடும்ப அமைதி கெடுதல் உடல் நலம் பாதித்தல் பொருளாதார இழப்பு வேலைக்கு செல்லாதிருத்தல் 1. குடும்ப அமைதி கெடுதல் மது அருந்தி தன்னிலை இழப்பதால் தாய், தந்தை, மனைவி, குழந்தைகளிடமிருந்து தனித்திருத்தல்- விளைவு : அவர்களின் அன்பை இழத்தல். நாளடைவில் மனோரீதியான நோய்களுக்கு ஆட்படுதல். குழந்தைகளுக்கு தகப்பனின் அன்பு, வழிகாட்டுதல் இழப்பு ஆகியவற்றால் அவர்கள் வழிதவறுதல் மற்றும் குடும்பத்தில் நிம்மதியின்மை. தவிர, […]

“சிறுவயது முதலே வேதநெறி சார்ந்த இந்திய கலாச்சார முறைகளில் பயிற்சி பெற்றிருந்தேன். அதன்படி மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் மிகக்குறைவாக இருந்ததே நான் பத்திரமாக இருக்க எனக்கு உதவியது. எனது நண்பர்களுக்கு நான் யோகா பயிற்சி அளித்து வருகிறேன் (இலவசமாக). எனது வாழ்க்கை முறையைக் கண்டறிந்த பின், அவர்களும் தங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்வதுடன் அதில் பெருமகிழ்ச்சியும் அடைகின்றனர். தார்மீகமான வளர்ப்பு தனிமனிதன் மற்றும் அவன் சார்ந்த சமூகத்தினிடமும் எவ்வளவு மாற்றங்களை […]