22

பத்திரிக்கை செய்தி சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக கொரோனா நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 104 ஆவது வட்டத்தைச் சார்ந்த தூய்மைப் பணியாளர்கள் பாராட்டி மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (16.5.2020) புரசைவாக்கம் தர்மபிரகாஷ் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேவாபாரதி தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு B. ரபு மனோகர் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் […]

நம் நாட்டில் இயற்கை இடர்ப்பாடு ஏற்படும்போதெல்லாம் மக்களிடையே, பிறர் கஷ்டம் காண சகியாது, ஏதேனும் செய்தாகவேண்டும் எனும் அற உணர்வு மிக இயல்பாய் உண்டாவதை நாம் சமீபகாலங்களில் கண்ணார காண்கிறோம். தற்போதைய உலகளாவிய கொரோனோ தொற்று இடர்பாடால், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் முடங்கிய நிலையில், நமது தமிழகத்தில், ஆன்மிக பெரியவர்கள், நாட்டுப்பற்றுள்ள இளைஞர்கள் தங்களது பகுதிகளில் கஷ்டப்படும் மக்களுக்கு செய்துவரும் அறப்பணிகள் மிகுந்த பாராட்டுக்குரியது. அரசாங்கம்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்று […]

AN APPEAL FOR HELP IN SOCIAL MEDIA FACILITATED PROVISION KIT FOR 10 LEPROSY AFFECTED FAMILIES Sri Mani, the local Sangh Karyakartha (Khanda Karyavah ) of Sithamur of Chengalpattu Jilla has been continuously touring all nearby villages and has been rendering help to the families affected due to the lockout. He has been […]

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராஷ்ட்ரிய சேவா சங்கமம் சங்கமம் மார்ச் 27, 28, 29 தேதிகளில் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கிறது அதற்கான பூமி பூஜை பிப்ரவரி 21 அன்று நடைபெற்றது ஆர்எஸ்எஸ் அகில பாரத பௌதிக் பிரமுக் ஸ்வாந்த ரஞ்சன், சேவா சங்கமத்தை நடத்தும் ராஷ்ட்ரீய சேவா பாரதி அமைப்பின் அகில பாரத தலைவர் பன்னாலால் பன்ஸாலி உள்ளிட்டோர் பூமி பூஜையில் பங்கேற்றார்கள். சங்கத்தின் […]

கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு கேரளாவில் சேவாபாரதி உதவ முன் முன்வந்துள்ளது. சேவாபாரதி ஊழியர்கள் ரந்நி என்ற ஊரில் மக்களுக்கு முகமூடிகளை விநியோகம் செய்தார்கள். அந்த ஊரில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் நகரிலும் சுற்று வட்டாரத்திலும் முகமூடிகள் பற்றாக்குறை உணரப்பட்டது. மற்ற மாவட்டங்களில் இருந்து முகமூடிகள் சேகரித்து கொண்டுவந்து சேவாபாரதி ஊழியர்கள் அவற்றை மக்களிடையே விநியோகித்தார்கள். அந்த ஊரில் 5 பேருக்கு கரோனா வைரஸ் […]

  மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சார்ய தேவோ பவ என்று நமது வேதங்கள் கூறுகின்றன சுவாமி விவேகானந்தர் இத்துடன் தரித்திர தேவோ பவ, மூர்க்க தேவோ பவ, கஷ்ட தேவோ பவ என்கிறார். நமது தாய், தந்தை, குருமார்கள் வணக்கத்துக்குரியவர்களோ அதேபோல நம் சமுதாயத்தில் கஷ்டப்படுகிறவர்கள் துன்பப்படுகிறவர்களும் வணக்கத்துக்குரியவர்களே என்று சுவாமி விவேகானந்தரின் அறிவுரைக்கு ஏற்ப சேவாபாரதி தமிழ்நாடு சென்னை மாநகர் சார்பாக விகாரி தைப்பொங்கல் […]