பஞ்சாமிர்தம் இன்று (2024 ஏப்ரல் 23) பௌர்ணமி. எனவே இதோ பஞ்சாமிர்தம் 1 மாநிலம் மக்களைப் பிரிக்காது ஆண்டு 2008ல் மூளைச் சாவு நேர்ந்த ஒரு திருக்கழுக்குன்றம் இளைஞரின் இதயம், உறுப்பு தான சேவை புண்ணியத்தில் பெங்களூரு சிறுமியின் உயிரை காப்பாற்றியது. அதுதான் தமிழகத்தில் உறுப்பு தான இயக்கத்தின் பிள்ளையார் சுழி. தற்போது மாநிலம் எங்கும் சுமார் 1,000 பிணியாளர்கள் இதயம், சிறுநீரகம் என்று பல்வேறு உறுப்புகள தானம் பெற […]