பெங்களூரு: அகில பாரதீய பிரதிநிதி சபா இந்த வருடம் மார்ச் 19, 20 தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது.  அங்கு செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ அருண்குமார் அவர்கள், “சென்ற ஆண்டு அகில பாரதீய பிரதிநிதி சபா பெங்களூரில் நடைபெற இருந்தது.  ஆனால், கோவிட் காரணத்தால் நடைபெறவில்லை.  அதே போல் ‘அகில பாரதீய செயற்குழு’ சந்திப்பு நாட்டின் ஒரு மாநிலத்தில் நடைபெறும்.  நாடு முழுவதிலும் உள்ள செயற்குழு பிரதிநிதிகள், தீபாவளி முன் […]

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா (ABPS) 3 நாள் கூட்டம் பெங்களூரில் மார்ச் 15 – மார்ச் 17 வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரத ஊடக தொடர்பாளர் திரு அருண்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பு “கடந்த ஆண்டு, நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 30 வயதுக்கு மேற்பட்ட 15 லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றார்கள். அவர்களது நேரம், விருப்பத் துறை, திறன் உள்ளிட்ட தகவல்கள் […]

14

ஏப்ரல் 13, 1919 அன்று ஜாலியன்வாலா பாக் மைதானத்தில், புத்தாண்டு தினத்தில் நடைபெற்ற கொடூரமான படுகொலை தேசம் முழுவதும் கொந்தளிப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தியதோடு, பிரிட்டிஷ் அரசையே அசைத்தது. மக்கள்விரோத ரவுலட் சட்டம், இந்தியர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரிட்டிஷ் அரசால் நிறைவேற்றப்பட்டது. அமிர்தசரஸில், இதை எதிர்த்து போராட்டம் நடத்திய மிகப்பெரிய அரசியல் தலைவர்களான மிகப்பெரிய டாக்டர் சைபுதீன் கிச்லு மற்றும் டாக்டர் சத்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கைதை […]

19

अखिल भारतीय प्रतिनिधि सभा में पारित सर्वसम्मत प्रस्ताव मात्र खानापूर्ति की श्रेणी में नहीं आते। एक क्रमबद्ध प्रक्रिया और गहरे विचारमंथन के पश्चात पारित किए जाने वाले इन प्रस्तावों में जनसत्ता और राजसत्ता दोनों के लिए दिशानिर्देश निहित होता है। ये प्रस्ताव संघ के हित के लिए नहीं, राष्ट्र के […]

20

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபா தீர்மானம் 2 – ஹிந்து சமுதாயத்தின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பாரதீய அல்லாத சிந்தனைகளின் அடிப்படையில் திட்டமிட்ட ரீதியில் ஹிந்து நம்பிக்கைகளையும் பாரம்பரியத்தையும் சிறுமைப்படுத்த தீய சக்திகள் முனைந்துள்ளது என அகில பாரத பிரதிநிதி சபா தீர்க்கமாக கருதுகிறது. இந்தத் திட்டத்தின் சமீபத்திய உதாரணம் சபரிமலை கோவில் நிகழ்வு.  ஹிந்துதுத்வா என்பது “ஒரே மார்க்கம்” என்பதோ மற்றவர்களை ஒதுக்கித் […]