10

“நீதிக்கானஅழைப்பு” ‘Call for Justice’ என்ற அரசு சார்பற்ற அமைப்பு (என்.ஜி.ஓ) தில்லி கலவரங்களின் உண்மை கண்டறியும் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அளித்தது. வெறுப்பு பேச்சுக்களுக்கும், தவறான தகவல்களுக்கும் ஆம்ஆத்மி கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளேகாரணம் என்று சொல்கிறது. புதுதில்லி: தில்லியில் உள்ள “நீதிக்கான அழைப்பு” ‘Call for Justice’ என்ற அரசு சார்பற்ற நிறுவனத்தால் அமைக்கப்பட்ட குழு, சமீபத்தில் வடகிழக்கு தில்லியில் சமீபத்தில் நடந்த கலவரங்கள் குறித்த […]

9

** இரண்டு வயது மாதவன் ராமரக்ஷா ஸ்தோத்திரத்தின் 35 சுலோகங்களையும் மனப்பாடம் செய்துவிட்டார். “ சிறு வயதில் நான் காலையில் கண்விழித்து எழும்போது தாயிஜி (அம்மா) ஏதாவது ஸ்லோகம் சொல்லிக்கொண்டே சமையல் செய்வதை பார்த்திருக்கிறேன்” என்று நினைவு கூர்வார் ஸ்ரீ குருஜி. அந்த காட்சியும் ஒலியும் என் மனதில் நல்ல நல்ல எண்ணங்களை விதைத்தன” என்பார் அவர். ** நாகபுரி பள்ளி மாணவனான மாதவனுக்கு மல்ல கம்ப பயிற்சியில் ஆர்வம் […]

11

நம் வீட்டில் ஒவ்வொருவரும் குளிப்பதற்கு, வெளி நாட்டு கம்பெனி வந்து தொழிற்சாலை வைத்து பிராண்டு உருவாக்கி மார்க்கெட்டிங் செய்து 5ரூபாய் பொருளை 50ரூபாய்க்கு விற்பனை செய்வதை நாம் வாங்கவேண்டிய தேவை என்ன? ஏன் அதேவிதமான சோப்பை நமது ஊரிலேயே, சுய உதவிக்குழுக்கள் மூலம் செய்தால், 30, 40 பேருக்கு பிழைப்புக்கு வழியும் செய்தால் மாதிரி ஆகும், சோப்பும் கிடைக்கும். அதுபோல் எத்தனையோ மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு இன்று சந்தை வாய்ப்பு […]

17

கொரோனா ஊரடங்கு காலத்தில், உலகம் பல அனுபவங்களை பெற்றிருக்கிறது.   குறிப்பாக பாரதம், தனது கங்கை, தாமிரவருணி போன்ற வற்றாத நதிகளின் தூய்மையை மீட்டெடுத்திருக்கிறது. கொரோனா தீநுண்மி எதிர்ப்பில் பாரத பாரம்பரிய மருத்துவமுறைகளான, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் முக்கியப்பங்காற்றியுள்ளன.  இதய நோய், நீரிழிவு நோய் தவிர்த்த மற்ற நோய்களுக்கான அலோபதி மருந்து,மாத்திரைகளின் 30 சதவிகித விற்பனை சரிவு,  வீடுகளில், தாயகட்டை, பரமபத விளையாட்டுகள், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுதல், […]

11

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. பல மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களுக்கான கடமையில் உள்ளனர். அதே சமயத்தில், சில விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைத்த கௌரவ காவல்துறை பதவிகளை ஏற்றுக்கொண்டு மக்களுக்காக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். விளையாட்டு வீரர்களின் தேசபக்தியை முதன்மைப்படுத்தும், பழையதும் புதியதுமாய் கலந்த சில சம்பவங்களின் தொகுப்பு இதோ ! அஜய் டாகுர் – கபடி இந்திய கபடி அணியின் […]