BSS volunteers along with Chakkaram Foundation conducted Mental Health sessions to migrant labourers staying in 96 shelters of Greater Chennai. An initiate of exercise and yoga practice given to them. Team of seven members who had the habit of consuming alcohol promised that they will not use anymore. Inmates expressed […]
News
“நாங்கள் ஹிந்துக்களாகப் பிறந்தோம், ஹிந்து சமயத்தைக் கடைபிடித்து வாழ்கிறோம்” என்று தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத் துறை (எச்.ஆர் & சி.இ) ஊழியர்கள் மே 20 அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஆணையர் முதல் கதைநிலை ஊழியர்கள் வரை – துறையில் பணிபுரியும் அனைவரும் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்கள் இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்தார்கள். சென்னை வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீதரன் தாக்கல் […]
கடன் சுமையை இறக்கி வைக்க கைகொடுத்த அசரீரி மிஜோரம் மா நிலத்தில் அய்ஜ்வால் பகுதி பாரத ஸ்டேட் வங்கிக் கிளை நிர்வாகம், அந்த மனிதர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரின் பெயரை வெளியிட மறுத்துவிட்டது. ஏன்? என்ன செய்தார் அவர்? மூளையில் கட்டியால் அவதிப்பட்டுவரும் 52வயது பெண்மணி, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை கட்டமுடியாமல் தவித்த ஒருவர் இப்படி சிலருடைய, சில லட்சங்கள் பெறுமான, வங்கிக்கடன்களை, அவர்கள் சார்பாக, கடனை […]
சுத்தம் செய்யும் எளிய அஸ்ஸாம் சேவகனின் வாழ்க்கையை மாற்றிய கொரோனா; வாழ்த்திப் பாராட்டிய நெட்டிசன்கள் ! முக நூல் பதிவால் பிரபலமான துலு பாஸ்பர்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துகள் வந்துகொண்டிருந்தன. இவற்றுக்கு மத்தியில் பீதியடைந்த குரலில் ஒரு நலம் விசாரிக்கும் அழைப்பொன்று வந்தது. தொலைபேசியின் எதிர்முனையில் அவரது தாய், “ஏன்ப்பா உனக்கு கொரோனா பாஸிட்டிவாமே…” என்று சோகம் கலந்த அக்கறையுடன் கேட்டார். அஸ்ஸாமின், கோல்பாரா மாவட்ட. ஒரு ஹோட்டலில் 31வயது, […]
கொரோனா இடர்ப்பாடு, ஏழைத் தொழிலாளர்கள், பிற மாநிலத்தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு, மருந்துகள், வீட்டு வாடகை இப்படி அனைத்து வித அன்றாட தேவைகளை சந்திப்பது மிகவும் சிரமமாக உள்ளது. வாகனப்போக்குவரத்துக்கு தடை இருப்பதால், பல நூறு கிலோ மீட்டர்கள் பிரயாணத்தை நடந்தே செல்வது என்று முடிவு செய்து தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர். அரசாங்கம், காவல்துறை சிறப்பாக செயல்பட்டாலும் பிரச்சினை மிகப்பெரியது என்பதால், குறை குற்றங்களை […]
பிரதமசேவகரின் உரை தந்த ஊக்கத்தில், ஆக்கப்பூர்வமான சேவை செய்த சாயாராணி ஒடிஸா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்த சாயாராணி சாஹு எனும் விவசாயப்பெண்மணி தனது நிலத்தில் விளைந்த 15,000 கிலோ காய்கறிகளை எடுத்துக் கொண்டு பத்ரக் மாவட்டத்திலுள்ள, குருடா கிராமத்தை சுற்றியுள்ள 20 கிராமங்களில் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளார். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சாயாராணி சாஹு. தனது நான்கு பிள்ளைகளையும் நன்கு படிக்கவைத்து வருகிறார். […]
Activist Rehana Fatima who stirred a controversy in 2018 on her attempt to enter the Sabarimala temple, has been ordered to go on compulsory retirement by BSNL. Kerala was on the boil for few weeks as the devotees of Lord Ayyappa were protesting against the entry of women in the […]
தாயையும் சிசுவையும் காப்பாற்ற மருத்துவர் முஹம்மது முக்ரம் செய்த அதிரடி காரியம், அபாரம் ! தெலங்கானா மாநிலம், மெஹபூபாபாத் மாவட்டத்தில் கோலாராம் கிராமத்தைச் சேர்ந்த கோயா பழங்குடி இளம்பெண் மஞ்சுளா கருத்தரித்து தாயாகும் நாளுக்காக காத்திருந்தார். மே12 அன்று பிரசவ வலியால் துடித்தார். கோலாராம் கிராமத்திலிருந்து 20கி.மீீ தூரம் கடந்தால் தான் ஆரம்ப சுகாதார நிலையம். கொரோனா ஊரடங்கினால் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், மருத்துவமனைக்கு எப்படி செல்வது, பிரசவ வலி […]
விளைச்சலில் பாதி கொடுத்த விவசாயி விஷ்ணு பாரத விவசாயிகள் சங்கத்தின் அமைப்பு செயலர் பரத் பட்டேல், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களை பற்றி அறிய சுற்றுப்பயணம் செய்தார். அதன் ஒரு பகுதியாக மத்தியபிரதேசம், ஷாபுரா தாலுகாவில் உள்ள தலத்பூர் கிராமத்திற்கு சேவாபாரதி அமைப்பின் தன்னார்வலர்களுடன் சென்றிருந்தார். கிராம மக்களின் வாழ்வாதாரம் கொரோனா ஊரடங்கின் காரணமாக எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைபற்றி அங்குள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடியதன் மூலம் தெரிந்துகொண்டார். அந்த சமயத்தில், விஷ்ணு […]
Recently, a bakery owner in Chennai was arrested and released with warning for his bakery advertisement poster, in which he is alleged to have discriminated against one particular community. On plain seeing the material in dispute, anyone would tend to believe the narrative of discrimination. But as we dig deeper […]
