19

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! ராமசேதுவைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க முடிவெடுத்த தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம்; தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.. சேதுசமுத்திரத் திட்டம், ராமசேது பாதுகாப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் சேதுசமுத்திரத் திட்டத்தைக் கைவிடவும், ராமசேதுவைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை இந்து முன்னணி வரவேற்கிறது. தமிழக முதல்வரின் […]

13

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! மழைநீரைச் சேமிக்க நடவடிக்கை எடுத்த முதல்வரைப் பாராட்டுகிறோம்.. தமிழகத்தின் முக்கிய தேவை தண்ணீரும், மின்சாரமும் ஆகும். இவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. அதற்கு ஏற்ப அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதனை உணர்ந்து தமிழக முதல்வர் இன்னும் 10 நாளில் வர இருக்கும் வடகிழக்குப் பருவமழையின் நீரைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க […]

17

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! பாரதப் பண்பாடு, கலைகள், ஆகமங்கள் கற்பிக்க மீண்டும் பழநித் திருக்கோயில் கல்லூரியைத் துவக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.. சமீபத்தில் துக்ளக் வார இதழில் பழநித் திருக்கோயிலில் நடைபெற்று வந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் கோரிக்கை பிரசுரமாகியுள்ளது. 1980ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அந்தப் படிப்பில் வேதங்கள், சைவ, வைணவ ஆகமங்கள், ஆலய வழிபாடுகள், இந்தியக் […]

13

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! கோலாகலமான விநாயகர் சதுர்த்தித் திருவிழா! இந்து சமுதாய ஒற்றுமை பெருவிழா!கடந்த 30 வருடங்களாக விநாயகர் சதுர்த்தித் திருவிழாவினை இந்து எழுச்சி, ஒற்றுமை திருவிழாவாக சமுதாய விழாவாக இந்து முன்னணி நடத்தி வருகிறது. சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள ஜாதி, மொழி, அரசியல் உள்பட பல்வேறு பெயர்களில் ஏற்பட்டுள்ள பிரிவுகளைக் களைந்து இந்து சமுதாயத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த […]

12

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! பட்டாசு வெடிவிபத்தில் இறந்தவர்கள் ஆன்மா நற்கதியடைய இந்து முன்னணி பிரார்த்திக்கிறது. நேற்று விருதுநகர் அருகே நடைபெற்ற பட்டாசு வெடிவிபத்தில் தீயில் கருகி 35 பேர் உயிரிழந்துள்ளது மிகுந்த வருத்தமான செய்தி. இந்தத் தொழில் ஆபத்து நிறைந்தது என்றாலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியது அனைவரது பொறுப்பு. அப்படிச் செய்யப்படும் பாதுகாப்புச் சாதனங்களில், குறிப்பிட்ட காலத்தில் செயல்முறை […]

14

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! பாகிஸ்தானில் வாழும் இந்துக்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 1947ஆம் ஆண்டு, பாரதம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வைத்தது என்றாலும், அதனுடன்கூட விளைந்த விபரீதம் என்ற மறக்கமுடியாத கரை படிந்த சரித்திரத்தை நமது தலைவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்பதும் உண்மை. அது இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது. பாரத தேசத்தை மத ரீதியில் பாகுபாடுபடுத்தி வெட்டிப் […]

15

Chennai Sandesh —————————– April 13, 2012 A Cultural Crime The NHAI Is Set To Commit in Tamilnadu   “We will not allow even a single stone from the temple to be removed,” devotees asserted. The temple referred to is a 1,300 year old Tirupuravar Panankateesvarar  (Shiva Temple) in Panaiyapuram village […]

18

Police needlessly alarmed over “Muslim Terrorism” in posters From 1994 till date 46000 persons were killed in various bomb blasts conducted all over the country. 18743 persons were permanently disabled persons. Hindu Munnani conducted a statewide agitation against Terrorism on 17th July 2011. Around 9350 people participated in 57 places […]

20

The 6th State Conference of Hindu Munnani was held at Tiruvalluvar Ground, Karur. The Conference was inaugurated by an industrialist Ratna Gunasekaran, presided over by T Arasu Raja. Felicitations were offered by Sadananda Swami of Ramakrishna Tapovanam and Chaithanya Maharaj of Veliimalai. Akhila Bharatha Sarjaryawah of RSS, Sri Suresh Joshi […]