12

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! பட்டாசு வெடிவிபத்தில் இறந்தவர்கள் ஆன்மா நற்கதியடைய இந்து முன்னணி பிரார்த்திக்கிறது. நேற்று விருதுநகர் அருகே நடைபெற்ற பட்டாசு வெடிவிபத்தில் தீயில் கருகி 35 பேர் உயிரிழந்துள்ளது மிகுந்த வருத்தமான செய்தி. இந்தத் தொழில் ஆபத்து நிறைந்தது என்றாலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியது அனைவரது பொறுப்பு. அப்படிச் செய்யப்படும் பாதுகாப்புச் சாதனங்களில், குறிப்பிட்ட காலத்தில் செயல்முறை […]