19

பெண்கள் கடத்தல் கும்பல்  முழுமையான விசாரணை செய்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் சமீபத்தில் திருச்சியில் ஒரு பெண்ணைக் கடத்தி வந்த கும்பலை காவல்துறை விரைந்து கைது செய்துள்ளது. அதில் ஆயிஷா என்ற பெண் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்னர். இக்கும்பலின் வலையில் வீழ்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மீதும் சட்டம் தனது கடமையை செய்ததுடன், அவர் கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் உடனடியாக நீக்கி முதல்வர் செல்வி ஜெயலலிதா […]