18

சுவாமி விவேகானந்தரும் மஹாகவி பாரதியாரும்  ‘உயர்ந்த உள்ளங்கள் எப்போதும் ஒரே மாதிரியாகவே சிந்திக்கும்’ (Great people always think alike) என்று ஒரு வழக்கு உண்டு. இந்த வழக்குத் தொடர் யார் யாருக்கு பொருந்ததுமா, பொருந்தாதோ தெரியாது. ஆனால் இரண்டு உயர்ந்த உள்ளங்களுக்கு இது முற்றிலும் பொருந்தும். அந்த இரண்டு உயர்ந்த உள்ளங்களின் சொந்தக்காரர்கள் பாரதத்திற்கு இக்கட்டான சூழ்நிலையில் தனி சிறப்பு அந்தஸ்த்தைப் பெற்று தந்த ஸ்ரீ சுவாமி விவேகானந்தரும், […]