14

Yuva Kumbh was duly inaugurated by the dignitaries held in ‘Smriti Upavan’ located in Bangla Bazaar wherein thousands of young people participated. Shri Yogi Adityanaad, Chief Minister, Governor and Shri Krishna Gopal, RSS Sah Sarkaryavah addressed the audience.  लखनऊ. राजधानी में युवा कुम्भ का विधिवत उद्घाटन राज्यपाल तथा मुख्यमंत्री ने […]

19

பிருந்தாவன் மகளிர் சிந்தனை அரங்க (நாரி கும்ப) நிகழ்ச்சியில் பேசியவர்களில் சிலர் கருத்துக்கள்: இன்று பெண்களுக்குத்தான் எல்லா சவால்களும். எனவே அது பற்றி சிந்திக்கிறோம். சிந்தனையின் விளைவாக கிடைக்கும் தீர்வின் அடிப்படையில் களப்பணி ஆற்றுவோம். பாரதத்தில் பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது என்ற கருத்து பரப்பப்படுகிறது. இது இன்றுள்ள ஒரு சவால். உண்மை அதுவல்ல. சில இடங்களில் அதுபோல நடக்கலாம். ஆனால் பெண் தன்னுடைய உள்ளார்ந்த ஆற்றலை அடையாளம் கண்டு கொண்டு […]

9

मुंबई (विसंकें). राष्ट्रीय स्वयंसेवक संघ के सरसंघचालक डॉ. मोहन भागवत जी ने कहा कि “समाज के लिए कानून बनाए जाते हैं. परन्तु जो कानून में है, उसे आचरण में लाने के लिए धर्म का जागृत होना आवश्यक है. समाज धर्म से चलता है. धर्म का अर्थ पूजा नहीं, बल्कि धर्म […]

22

ஆக்ராவில் தேசிய மகளிர் சிந்தனை அரங்கம் ஆக்ரா (உத்தரப் பிரதேசம்) டிசம்பர்  19 இரண்டு நாள் சிந்தனை அரங்கம் மகளிர் மகா கும்ப மேளா ஆக்ரா டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தேச நலனுக்காக களப்பணியாற்றி வரும் மகளிர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கலந்து கொண்டார்கள். அவர்களிடையே பேசுகையில் உத்தராகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மௌர்யா, கண்ணனின் புனிதபூமி பிருந்தாவனத்தில் ராதைக்கே முக்கியத்துவம் என்று குறிப்பிட்டு அந்த […]

15

Hindus Of Coimbatore Want Togetherness, Pongalore Mega Event Of Hindu Munnani To Provide It It was just a curtain raiser of HINDU MUNNANI’s “One Lakh Hindu Families Meet” in Pongalore of Coimbatore district slated for December 23, 24 and 25. Several Raths crisscrossed western Tamilnadu’s Coimbatore Vibhag (zone) motivating families […]

18

** “ஒரு பிரச்சினையை சந்திக்கும்போது பின்வாங்காமல் தைரியமாக அதை எதிர்கொள்வது எப்படி என்பது தான் பகவத் போதிக்கும் முதல் பாடம். நாம் என்ன செய்தாலும் அது பொது நன்மைக்காகவே அமைய வேண்டும் என்பது கீதை புகட்டும் இன்னொரு பாடம். ** “பகவத்கீதை புதிர் போல தோன்றினாலும் அது வெகு ஜனங்களை சென்ற டைந்தாக வேண்டும் இந்திய பிரஜை ஒருவன் / ஒருத்தி தன் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று […]

9

பக்தைகள் மட்டுமே இழுக்கும் திருத்தேர் தாவணகெரே (கர்நாடகா), டிசம்பர் 18 தாவணகெரே மாவட்டம் யர்ககுனண்டே கிராமத்தில் ஸ்ரீ கரிபஸவேஸ்வர சுவாமி கத்திகே மடத்தின் நிர்வாகி பரமேஸ்வர சுவாமி எட்டு ஆண்டுகளாக பெண் பக்தர்களுக்கு மனநிறைவு ஏற்படுத்தும் விதத்தில் கரிபஸவேஸ்வர சுவாமி கோயில் தேரை பெண்கள் மட்டுமே இழுக்க வேண்டும் என்ற முறையை கடைபிடித்து வருகிறார். இந்த ஆண்டு டிசம்பர் 1, 2 தேதிகளில் அந்த தேர்த்திருவிழா நடைபெற்றது. ஊருக்குள் அரை கிலோ மீட்டர் […]

13

போபால் (மத்தியப் பிரதேசம்), டிசம்பர் 17 பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக – சுதேசி விதையின் சேதி! மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் வசிக்கும் பூரணா சங்கர் வீட்டுக்கு திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ் வரும். அந்த நிகழ்ச்சிகளில் அவர் போய் பரிசளிப்பது எதைத் தெரியுமா? விதைப் பொட்டலம்! அது சுதேசி ரக விதை. ஹைபிரிட் எனப்படும் கலப்பின விதையை விவசாயிகள் பயன்படுத்துவதை தவிர்க்கச் செய்து, சுதேசி விதைகளை […]