இவர் சென்னையில் உள்ள கணினி நிறுவனத்தில் வேலை செய்து வந்த தினேஷ் சரவணன், கொரோனா ஊரடங்கு சமயத்தில் சொந்த ஊரான வேலூரில் இருந்துகொண்டே சமூக சேவை ஆற்றி வருகிறார். ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பால் விற்பனை செய்யும் குடும்பத் தொழிலில் உதவி செய்வதோடு சமூக சேவை ஆற்றி வருகிறார். இவர் நலிந்தோர்க்கு மளிகை பொருட்கள் கொடுத்து உதவி, கரோநாவின் பொழுது முக கவசம், […]
Day: October 26, 2020
எம்சிஏ படிப்பு முடித்ததும் ஊருக்கு வந்து அரசு உதவிகள் நிவாரணங்கள் சாதாரண மக்களுக்கு லஞ்சம் தராமல் முறையாக கிடைக்க தகவல் உரிமைச்சட்டம் மூலமாகவும் அதிகாரிகளை சந்தித்து தேவையான உதவிகள் செய்வது, கஜா புயல் தாக்கிய பிறகு மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கியது என பிரதிபலன் எதிர்பாராமல் உதவிகள் செய்து வந்த வேதாரண்யத்தை சேர்ந்த சுப்புராமனுக்கு 2019 ஆம் ஆண்டு, கருப்பம்புலம் ஊராட்சி பொதுத்தொகுதி என அறிவிக்கப்பட்டதை கிராம மக்களுக்கு […]
Sometime back the Madras High Court , while dismissing a PIL came down heavily on the petitioners calling them “professional protesters”. The HC was not without any valid reasons. Like “ jokers” in the packs of cards , fringe groups , namely, Dravider Kazhgam, its splinter out fits , Naxals, […]
