இந்தூரின் நந்தநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் மாயா லக்ரா, வேலை செய்யும் போது கோவிட் பாசிட்டிவ் ஆனார். பின் மோவ் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செவிலியர் மாயா லக்ராவின் மகனும் கோவிட் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்தார். அந்த பெண்ணின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இத்தகைய சூழலில் மருத்துவமனையில் பணிபுரியும் அன்பர்கள் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத் தொண்டர் வினோத் மிஸ்ராவுக்கு ஒரு கிறிஸ்தவ […]

பத்திரிகை அறிக்கை புது டில்லி 24 ஏப்ரல் 2021 நம் நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் மிகப்பெரிய சவாலாக எழுந்துள்ளது.  தொற்றின் வேகமும், தீவிரமும் இம்முறை கடுமையாக உள்ளது. நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.  அதிகப்படியான மக்கள் தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்பானவர்களை இழந்துள்ள. இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ். தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறது நிலைமை கடும் […]