2

நான் விவேகானந்தா கல்லூரியில் பயின்றபோது (1977-1981) என்னுடன் கவியரசு கண்ணதாசன்* அவர்களின் மகன் திரு.ஸ்ரீனிவாசன் புகுமுக வகுப்பில் படித்தார். அதன் பின்னர் அவர் வேளாண் பல்கலையில் இடம் கிடைத்து படிக்கச் சென்றார். அவர் பயின்ற வருடம் திரு.கண்ணதாசன் அவர்களை எங்கள் கல்லூரிக்கு ஒரு விழாவிற்கு அழைத்திருந்தனர். அப்போது அவர் பேசும்போது எனது மகனை இந்த கல்லூரியில்தான் சேர்க்கவேண்டும் என்று தீர்மானித்து சேர்த்தேன் என்றார். உடனே “ஐஸ் ஐஸ்” என்று மாணவர்கள் […]