சிப்பாய்ப் புரட்சி ஆரம்பிக்க முக்கியக் காரணமாக இருந்த மங்கள் பாண்டே பிறந்த தினம் இன்று! பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து,  [ 1857-]இல் முதல் இந்திய சுதந்தரப் போர் (சிப்பாய்க் கலகம்) நடந்தது பற்றி நமது சரித்திரப் பாடப் புத்தகத்தில் படித்துள்ளோம். அதற்கு வித்திட்ட நிகழ்வுக்குச் சொந்தக்காரர் மங்கள் பாண்டே. வங்காளக் காலாட்படையில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியில் வீரனாக வேலை பார்த்த மங்கள் பாண்டேவை அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே ஒரு […]

ஸ்ரீ சுவாமிநாத ஆத்ரேயர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருவாவூரில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சிமிழி கிராமத்தில், ஸ்ரீ கே.வெங்கடராம சாஸ்திரி மற்றும் ஸ்ரீமதி சங்கரி ஆகியோருக்கு 30 நவம்பர் 1919 அன்று பிறந்தார். இவர் புகழ்பெற்ற வேத மற்றும் சமஸ்கிருத அறிஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தனது சகோதரர்களான ஸ்ரீ எஸ் வி பாலகிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீ எஸ் வி ராதாகிருஷ்ண சாஸ்திரி மற்றும் ஸ்ரீ எஸ் […]

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜூலை 12 முதல் 14 வரை ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில அமைப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சுனில் அம்பேகர் கூறியதாவது; நாட்டில் ஏராளமான இளைஞர்கள் சங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இணையவும் செய்கிறார்கள். 2012 ல் சங்கம் ‘’ஜாயின் ஆர்.எஸ்.எஸ்’’ என்ற இணையதளத்தை தொடங்கியது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் முதல் 1.25 லட்சம் […]

சமூக மாற்றத்திற்கான ஐந்து முன்முயற்சிகளை சமூகத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்படும்.   ராஞ்சி: ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில பாரத பிராந்திய பிரச்சாரகர்கள் கூட்டம் ராஞ்சியில் உள்ள சரளா பிர்லா பல்கலைக்கழகத்தில் ஜூலை 12 முதல் 14 வரை நடக்கவிருக்கிறது. ஜூலை 10 புதன்கிழமை சரளா பிர்லா பல்கலைக்கழக அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த, அகில பாரத பிரச்சார் பிரமுக் (பிரச்சாரத் துறைத் தலைவர்), ஸ்ரீ. சுனில் அம்பேகர், அகில […]

மாவீரன் அழகுமுத்துக்கோன்  கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெக வீரராம பாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன். 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும். […]

தன் தாய் நாட்டிற்காகவும், பழம் பாரம்பரியத்திற்காகவும் உயிர்த்தியாகம் செய்த பரம வீரர் அப்துல் ஹமீத் நம் அனைவருக்கும் முன்னுதாரணம் – டாக்டர் மோஹன் பாகவத் ஜி. தாம்பூர், (காஜிபூர்) தேசிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர் சங்க சாலக் டாக்டர் மோஹன் பாகவத் ஜி, பரம்வீர் அப்துல் ஹமீத் ஜயந்தி விழாவில் தாம்பூரில் (காஜிபூர்) “என் தந்தை பரம்வீர்” (மேரே பாபா பரம்வீர்) என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் சொன்னது: தன் […]

ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 ஜூலை 5) அமாவாசை; பஞ்சாமிர்தம் வாசியுங்கள் 1 பண்பு நிறை வாழ்வு வாழ்கிறார் வயது அதிகமில்லை, 102 தான்! சென்னை திருவல்லிக்கேணியில் தனியாக வசிக்கிறார். தானே சமைத்து சாப்பிடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ரயில் மூலம் அயோத்தி செல்கிறார். அயோத்தியில் தன் குடும்பக் கோவிலான அம்மாஜி மந்திருக்குச் செல்கிறார். எல்லா இடங்களிலும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார். லிப்ட் தர […]

।। पंचाम्रित ।। (संस्कृत में पंच का अर्थ पाँच होता है। अम्रित अच्छी है) आज (2024 जूलाई 5) अमावास्या है, और आपके समक्ष ‘पंचाम्रित’! 1 संस्कार पूर्ण जीवन जीते हैं। उम्र है सिर्फ़ 102 साल! तिरुवल्लिकेणी (चेन्नई) में अकेले रहते हैं। वह खुद ही खाना बनाता है। वह हर साल […]