செண்பகராமன் பிள்ளை (செப்டம்பர் -15, 1891 – மே-26, 1934) தமிழகத்தைச் சேர்ந்த மாபரும் விடுதலைப் போராட்ட போராளி. “சுதந்திர இந்தியாவில், நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்” என வீரமுழக்கமிட்ட போராளி. நம் தாய்த் திருநாட்டில் நடைபெற்ற பல விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றது மட்டுமின்றி, ஜெர்மனி, வியன்னா, தென்னாப்பிரிக்கா போன்ற பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து அங்கிருந்தும் இந்திய சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டிய […]

சமூக நீதிக்காக போராடிய காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி நமது நாடு விடுதலை அடைந்து, 77 ஆம் வருடத்தை நாம் கொண்டாடி வரும்  இந்த தருணத்தில், நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட எத்தனையோ வீர புருஷர்களின் தியாகங்கள் நமக்கு தெரியாமலே மறைக்கப்பட்டு உள்ளன. ஆங்கிலேயர்கள் “வரி” என்ற பெயரில் செய்த அட்டூழியங்களை, “கல்வி” என்ற போர்வையில் செய்த மதமாற்றங்களை, அவர்கள் பாணியில் தகுந்த ஆதாரங்களுடன் பத்திரிகை ஆரம்பித்து, அதன் மூலம் வெளிக் […]

  2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 , 2 ஆகிய தேதிகளில், கேரளா மாநிலத்தில், பாலக்காட்டில் சங்கத்தின் அகில பாரத ஒருங்கிணைப்பு (சமன்வய ) கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கவலைக்குரிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல அமைப்புகள், களத்தில் இருந்து அளித்த தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தன. கிறிஸ்தவ மிஷினரிகள் மூலம் மதமாற்றம் அதிகமாக […]

ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 செப்டம்பர் 2) அமாவாசை; பஞ்சாமிர்தம் வாசியுங்கள் சமுதாயத்திற்கு தனிநபர் இப்படியும் பங்களிக்கலாம் மதுரையில் உள்ள ஏழுமலை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பு முடித்த மாணவர் பீமன், திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமப்புற கல்லூரியில் பொருளாதாரப் படிப்பைத் தொடர்கிறார். “இந்தப் பள்ளி, அதன் ஆசிரியர்கள் நல்லாதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை” என்கிறார்  பீமனின் தந்தை கொத்தனார் […]

।। पंचाम्रित ।।  आज (2024 सप्टेंबर 2) अमावास्या है, और आपके समक्ष ‘पंचाम्रित’! एक व्यक्ति समाज के साथ अद्भुत संबंध बनाता है ऐसे।   भीमन (भीम) ने मदुरई के एलुमलई बॉय्स गवर्नमेंट हायर सेकेंडरी स्कूल से पढ़ाई पूरी की है। वह डिंडुकल में गांधीग्राम ग्रामीण संस्थान में अर्थशास्त्र कार्यक्रम कर […]