16

26-6-2013 இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! காஷ்மீர் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. நேற்று முன்தினம் (24-6-2013) இராணுவ முகாம் மீது இந்திய முஜாஹூதீன் எனும் காஷ்மீர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீர் தாக்குதல் நடத்தி 8 பேரை கொன்றுள்ளதும், பத்துக்குமேற்பட்டவர்கள் படுகாயத்தோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதும் நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  மிகுந்த பாதுகாப்பு நிறைந்த இடத்தில் இத்தகைய தாக்குதல் நடந்திருப்பது கவலையளிக்கிறது. இந்தத் […]

21

Sri Ramagopalan appeals the people of Tamilnadu to donate liberally for the cause of Uttrakhand flood calamity and prays for the souls to rest in peace.  He further thanked the Chief Minister for opening farm fresh vegetable outlets which provides vegetables at subsidised rate.   21-6-2013 இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் […]

19

பெண்கள் கடத்தல் கும்பல்  முழுமையான விசாரணை செய்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் சமீபத்தில் திருச்சியில் ஒரு பெண்ணைக் கடத்தி வந்த கும்பலை காவல்துறை விரைந்து கைது செய்துள்ளது. அதில் ஆயிஷா என்ற பெண் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்னர். இக்கும்பலின் வலையில் வீழ்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மீதும் சட்டம் தனது கடமையை செய்ததுடன், அவர் கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் உடனடியாக நீக்கி முதல்வர் செல்வி ஜெயலலிதா […]

21

                        இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! தமிழ்த்தாய் சிலை அமைக்கும் தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம், வரவேற்கிறோம்.. பாரத தேசத்தின் தலைசிறந்ததும், உலகின் ஆதி மொழிகளில் ஒன்றானதுமான தமிழின் பெருமையை உலகோர் அறியும் வண்ணம் பிரம்மாண்டமான தமிழ்த்தாய்க்குச் சிலை அமைக்கவும், ஐந்து வகை நிலங்களை விளக்கும் பூங்கா அமைக்கவும் தமிழக முதல்வர் நேற்று சட்டசபையில் அறிவித்துள்ளது வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வாகும்.தமிழக முதல்வரின் இந்த நல்முயற்சியை […]

15

It was a show of solidarity by the traders and public at Coimbatore, Tiruppur and Nilgiris of Tamilnadu. Hindu Munnani called for a bandh demanding strong action against the continuous attacks made by the Muslims in the three districts of Tirupur, Nilgiris, Coimbatore. With the participation of the public, the […]

18

The above scanned handbill on rumours about the supposed ‘doomsday’ was distributed by the Muslims at various places. The notice carried some sentences denigrating the Ramalinga Vallalar – a Saint who follows the path of ‘Service to mankind as path to Moksha’. “JOTHI” or “Sacred Light” which was lighted by […]