MARCH 31, 2025 ABVP CONDEMNS TELANGANA GOVT’S AUCTION OF HCU LAND AND ITS VIOLENT SUPPRESSION OF STUDENT’S PROTEST ABVP STANDS FIRM IN SAFEGUARDING THE LAND FOR EDUCATIONAL PURPOSES AND PROTECTING STUDENT’S RIGHTS AGAINST AUTHORITARIAN MEASURES The Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) vehemently condemns the barbaric actions of the Congress-led Telangana […]

    Gau Gram, Parkham, Mathura, Braj Prant   Adopt ‘Swa’ based lifestyle with modernity   Key points: ● RSS expansion to 1,13,105 places during centennial year ● Panch Parivartan (five transformative ideas) based agenda to top Sangh’s societal outreach ● ‘Swa’ lifestyle, social harmony, environment, civic duty and imbibing […]

  2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 , 2 ஆகிய தேதிகளில், கேரளா மாநிலத்தில், பாலக்காட்டில் சங்கத்தின் அகில பாரத ஒருங்கிணைப்பு (சமன்வய ) கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கவலைக்குரிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல அமைப்புகள், களத்தில் இருந்து அளித்த தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தன. கிறிஸ்தவ மிஷினரிகள் மூலம் மதமாற்றம் அதிகமாக […]

வி.எச்.பி தலைவர் மற்றும் செயலாளர், மருதமலை கோவிலில் தரிசனம் செய்தார் கோவை, ஆகஸ்ட் 30, 2024 – விசுவ ஹிந்து பரிஷத் சர்வதேச தலைவர் மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய. ஸ்ரீ அலோக் குமார் ஜி மற்றும் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய. ஸ்ரீ பஜ்ரங் லால் பக்ரா ஜி இன்று தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருதமலை கோவிலில் தரிசனம் செய்தனர்‌. நாட்டையும், தர்மத்தையும் பாதுகாக்கவும், இந்து சமுதாயத்தின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காகவும் பிரார்த்தனை […]

    பங்களாதேஷில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அறிக்கை பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தின் போது, ஹிந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல், கொள்ளை, தீவைப்பு  மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் ஹிந்து கோவில்களை தாக்குவதை ஏற்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். இவற்றை வன்மையாக கண்டிக்கிறது. […]

The Rashtriya Swayamsevak Sangh (RSS) expresses serious concern over the incidents of violence against Hindus, Buddhists and other minority communities in Bangladesh during the movement for regime change in the last few days. Cruelty like targeted killings, looting, arson and heinous crimes against women belonging to Hindu and other religious […]

பத்திரிக்கை அறிக்கை. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பாரதிய கிசான் சங்க அகில இந்திய நிர்வாகக் குழு கூட்டம் 27, 28 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. இரண்டாம் நாள் நாட்டின் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பாரதிய கிசான் சங்கம் அகில இந்திய மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றி, மத்திய அரசிடம் கோரியது- 1. விவசாயிகளுக்கு உகந்த விதை சட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும். […]