பத்திரிக்கை அறிக்கை. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பாரதிய கிசான் சங்க அகில இந்திய நிர்வாகக் குழு கூட்டம் 27, 28 ஜூலை 2024 அன்று நடைபெற்றது. இரண்டாம் நாள் நாட்டின் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பாரதிய கிசான் சங்கம் அகில இந்திய மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றி, மத்திய அரசிடம் கோரியது- 1. விவசாயிகளுக்கு உகந்த விதை சட்டங்களை உடனடியாக உருவாக்க வேண்டும். […]
Press Release
Dindigul Constituency MP Sachithanandam began to spread slander that RSS is the movement that killed Mahatma Gandhi. Reacting to his speech, RSS has demanded apology from him. In a press note released by Shri Sriram, Zonal Head, RSS Media wing has stated, “The Rashtriya Swayamsevak Sangh (RSS) has been engaged […]
பெறுநர் உயர்திரு செய்தி ஆசிரியர்/ தலைமை நிருபர் அவர்கள், சென்னை. பத்திரிகை செய்தி ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சார்பில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் பண்பு பயிற்சி முகாம்கள் நடைபெறுவது வழக்கம். சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கான இந்த முகாம்களில் கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை முழுவதும் தங்கியிருந்து தேசிய, சமூகப் பணிகள் குறித்து பயிற்சி பெறுவார்கள். இந்த ஆண்டும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் இந்த முகாம்களில் […]
சுமார் 7500 கிலோமீட்டர் நீளமான கடற்கரை மற்றும் அதன் பெயரிடப்பட்ட ஒரு பெருங்கடலுடன், இந்தியா அளப்பரிய கடல் வளங்களைக் கொண்டுள்ளது. நீலப் பொருளாதாரத்திற்கான நமது நீண்ட காலத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல், கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், மேம்பட்ட வாழ்வாதாரங்கள் மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றைக் திட்டமிட வேண்டும். 3வது உலகப் பெருங்கடல் அறிவியல் காங்கிரஸ் (WOSC 2024), பிப்ரவரி 27 […]
மேற்கு வங்கத்தில் வடக்கு பரகனாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி கிராமம். இந்த ஊர் ஒரு தீவு, படகு மூலம் தான் ஊருக்கு செல்ல முடியும். அங்குள்ள திரிணாமுல் கட்சியினர் காட்டு தர்பார் நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகி ஷாஜஹான் மற்றும் அவனது ஆட்கள் தான் இவ்வளவு கொடுமைகளை இழைத்தவர்கள். கடந்த 1 வாரமாக ஊர் மக்கள் ஆளுங்கட்சியை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவது, “டி.எம்.சி. […]
ஆர்.எஸ்.எஸ். வருடாந்திர அகில பாரத செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம் புஜ் நகரில், நவம்பர் 5, 2023 முதல் நவம்பர் 7, 2023 வரை நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் மாநில தலைவர் டாக்டர்.குமாரசாமி ஜி பத்திரிக்கையாளர்களை சென்னையில் இன்று சந்தித்தனர். அவருடன் திரு.ஜெகதீசன் ஜி, ஆர்.எஸ்.எஸ் மாநில பொதுச் செயலாளர் மற்றும் திரு நரசிம்மன் ஜி மாநில ஊடகத்துறை பொறுப்பாளர் உடன் இருந்தனர். இதில் அகில பாரத செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட […]
17-03-2022 ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) வட தமிழகம் பத்திரிக்கை செய்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வருடாந்திர அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) கூட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 2022 மார்ச் 11, 12, 13 தேதிகளில் நடைபெற்றது. தேசத்திற்காகவும், தர்மத்திற்காகவும் பணியாற்றி சமீபத்தில் இறைவனடி சேர்ந்த 110 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் பத்மபூஷண் டாக்டர் நாகசாமி, திருக்கோவிலூர் ஜீயர் சுவாமி […]
Press release Majority of world’s population today is plagued by the fear of infection with Corona. As big companies have monopoly rights due to patents on medicines and vaccines for the treatment and prevention of this infection, those are not accessible to everyone. Right to life of humans is a […]
BMS should expand its work in un-organised sector and bring transformation in the sector, said Mohan Bhagavat, the Sar Sanghchalak of RSS. He was addressing the workers while inaugurating the virtual National conference of Bharatiya Mazdoor Sangh. The conference was attended by 3000 delegates representing nearly 6000 unions and 40 […]
