22

ப்ரஷாந்த் பொலே ஆகஸ்ட் 1, 1947 அன்று இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்தது, இது காஷ்மீர் மாநிலத்தின் வரலாற்றில் மிக முக்கியமானது. அதில் ஒன்று காந்திஜி இத்தேதியில் ஸ்ரீநகர் சேர்ந்தது. மகாராஜா ஹரி சிங் 20 வயது இருந்தபொழுது, காந்தி தென் அபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோது அவரை காஷ்மீருக்கு வரவேற்றார், ஆனால் 1947 பிறகு அவரை வரவேற்க விருப்ப படவில்லை. மகாராஜா ஹரி சிங் லார்ட் மௌண்ட்பேட்டன்னுக்கு இதை பற்றி […]