1857 மே 10 நம் தாய்நாட்டின் முதல் சுதந்திர போாின் 163வது ஆண்டு நினைவு தினம் இன்று. பிரிட்டிஷாருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் அதிரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. வழிநடத்த முறையான தலைமை இல்லாத தடுமாற்றத்தினாலும். மது போதையின் காரணமாக ஒரு சிப்பாய் வெற்று வாய்சவடால் விட்ட காரணத்தினால் அதை ஏதேச்சையாக கவனித்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி அவனளவில் உஷாராகி தற்பாதுகாப்பு நடவடிக்கையினை நம் பாரத வீரா்களை நம்பாமல் எடுத்தான், […]