–  प्रशांत पोळ सृष्टि के पालनकर्ता, सर्वव्यापी नारायण ने निर्णय लिया है, रावण जैसी आसुरी शक्ति के निर्दालन के लिए, ईश्वाकु कुल के वंशज, राजा दशरथ के पुत्र के रूप में माध्यम बनने का..! राजा दशरथ इसी समय पुत्रकामेष्टि यज्ञ कर रहे हैं. ईश्वर के प्रतिनिधि के रूप में एक […]

– प्रशांत पोळ कालचक्र की गति तेज है. वह घूम रहा है. घूमते – घूमते पीछे जा रहा है. बहुत पीछे. इतिहास के पृष्ठ फड़फड़ाते हुए हमें ले चलते हैं त्रेतायुग में. कई हजार वर्ष पीछे..! इस त्रेतायुग में पृथ्वी पर एक बहुत बड़ा भूभाग है, जिसे आर्यावर्त नाम से […]

Chennai Sandesh ———————– 2nd December 2023 A Chennai devotee give His all for Ram Lalla This Chennai heart throbs to see the grand kumbhabhishekham of Ayodhya Ram Mandir.  S. Lakshminarayan, of Chennai, living in Delhi, is a retired IAS officer. He has served as Union Home Secretary. He says that […]

உலகில் உள்ள 10 கோடி குடும்பங்களுக்கு ஸ்ரீராம ஜென்மபூமி சார்பில் அழைப்பு – அலோக் குமார். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார் கூறுகையில், வரும் ஜனவரி மாதம் அயோத்தியில் நடைபெற உள்ள ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அழைப்பின் பேரில், ராமர் விக்கிரக ப்ரதிஷ்டைக்கு , பாரதம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளது. இந்நாளில், அயோத்தியில் அனைத்து இந்துத்துவா […]

12

ஸ்ரீராமஜென்ம பூமி தொடர்பாக பாரத மக்களின் உணர்வு, நம்பிக்கை, ஈடுபாடு ஆகியவற்றிக்கு நியாயம் தரக்கூடிய வகையில் அமைந்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை RSS வரவேற்கிறது.  பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த வழக்கில், சட்டப்படியான கடைசி தீர்ப்பு வந்துள்ளது. நீ்ண்ட நெடியகாலமாக நடந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லா பரிமாணங்களும் ஆராயப்பட்டுள்ளன. எல்லா பக்கங்களின் கருத்துக்களும், விவாதங்களும் ஆதாரங்களும் மதிப்பிப்பட்டுள்ளன.  அயராமல் இப்பிரச்சினை குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து சத்யம், நியாயம் இவற்றை உயர்த்துப்பிடித்து […]

20

ஒருமனதான தீர்ப்பு • உச்சநீதிமன்றம் ஒரு உச்சபட்ச சமநிலையை பாதுகாக்க வேண்டும் • வரலாறு, மதம், சட்டம் இதைத் தாண்டி இந்த வழக்கில் உண்மை பயணித்துள்ளது • ஷியா வாரியத்தின் மனு நிராகரிப்பு • நிர்மோஹி அகாடாவின் மனு கால வரம்பு கடந்துவிட்டது. அதனால் நிராகரிக்கப்படுகிறது. • மசூதி பாபரின் ஆணையின் பேரில் மீர்பாஹியால் கட்டப்பட்டது. • கடவுள் சிலைகள் 1949இல் மசூதிக்குள் வைக்கப்பட்டது. • ராம ஜென்மபூமி ஒரு […]