15

ராம ஜென்மபூமி விவாதத்தில் சந்தடி இல்லாமல் சமரஸம் காண்பதற்காக 2019 மார்ச் 8 அன்று உச்ச நீதிமன்றம் 3 நபர் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் இது முதல் சமரச முயற்சியுமல்ல, உச்சநீதிமன்றம் சமரசத்திற்கு குரல் கொடுத்த முதல் சம்பவமும் அல்ல. ராம ஜென்மபூமி வழக்கில் சுமுகத் தீர்வு காணும் கடைசி முயற்சியாக ஓய்வு பெற்ற நீதிபதி பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா, ஆன்மீக தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் […]

14

அடுத்த சில நாட்களில் ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வாய்ப்புள்ளது. தீர்ப்பு எதுவானாலும் அனைவரும் அதை திறந்த மனதுடன் ஏற்கவேண்டும். தீர்ப்பிற்கு பிறகு நாட்டில் சகோதரத்துவசூழல் நிலவுவதை உறுதிசெய்வது அனைவரின் பொறுப்பாகும். அக்டோபர்30 முதல் நவம்பர் 5 வரை, ஹரித்வாரில் ப்ரசாரக் வர்கவுடன் 2 நாள் பைட்டக்(சந்திப்பு) ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அத்தியாவசிய காரணங்களால் ப்ரசாரக் வர்க ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 2நாள் சந்திப்பு இப்போது ஹரித்வாருக்கு பதிலாக டெல்லியில் நடைபெறுகிறது. […]

11

दिनांक 04 सितम्बर, 2013 84 कोसी पद यात्रा  पे्रस-विज्ञप्ति अयोध्या, 4 सितम्बर। 84 कोसी पद यात्रा बुद्धवार को रूदौली से चलकर पटरंगा के लिए निकली। जिसमें एक जत्थे को रूदौली के भेलसर में सुरक्षाकर्मियों ने पकड़ा। गिरफ्तार हुये सन्तों में महाराष्ट्र के वारकरी सम्प्रदाय के सन्त स्वामी गम्भरे जी महाराज, […]