பத்திரிகை செய்தி சென்னை- 4.11.2020 ரிபப்ளிக் டி.வி. செய்தி சேனலின் தலைமை ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. அர்ணாப் கோஸ்வாமி இன்று காலை (4.11.2020) மும்பை போலீஸால் அவரது வீட்டில் அடாவடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தேசிய சிந்தனைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை தேசநலனில் அக்கறை உள்ள அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். ரிபப்ளிக் டி.வி. மூலமாக, இந்திய விரோத […]

13

“ஸ்வதேசி”ஒரு முழக்கமோ அல்லது வெறும் பிரச்சாரமோ அல்ல, இது அமைதி, செழிப்பு, பாதுகாப்பு இவற்றை ஊக்குவிக்கும் ஒட்டுமொத்த சூழலின் அடிப்படை.. தற்போதைய பொருளாதார வளர்ச்சி மாதிரி (model), மனிதர்களின் நுகர்வுக்காக இயற்கையை கண்மூடித்தனமாக சுரண்டுவதற்கான கட்டமைப்புகளை உருவாகியுள்ளது, இதன் காரணமாக அமைதியின்மை, அவநம்பிக்கை, அராஜகம், அதிருப்தி ஆகியவற்றை உலகம் அனுபவித்து வருகிறது. இந்த பொருளாதார மாதிரியால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, சமூகங்கள் இந்த அமைப்பிலிருந்து முற்றிலுமாக எதிர் திசையில் செல்ல […]

12

New Delhi. November 09, 2019. Today is a day of great rejoicing, satisfaction and fulfilment. After 491 years of struggles, numerous battles and innumerable sacrifices for the cause of the Temple at Sri Ram Janma Bhumi in Ayodhya, the Supreme Court of India has finally pronounced the truth and justice […]

12

ஸ்ரீராமஜென்ம பூமி தொடர்பாக பாரத மக்களின் உணர்வு, நம்பிக்கை, ஈடுபாடு ஆகியவற்றிக்கு நியாயம் தரக்கூடிய வகையில் அமைந்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை RSS வரவேற்கிறது.  பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த வழக்கில், சட்டப்படியான கடைசி தீர்ப்பு வந்துள்ளது. நீ்ண்ட நெடியகாலமாக நடந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லா பரிமாணங்களும் ஆராயப்பட்டுள்ளன. எல்லா பக்கங்களின் கருத்துக்களும், விவாதங்களும் ஆதாரங்களும் மதிப்பிப்பட்டுள்ளன.  அயராமல் இப்பிரச்சினை குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து சத்யம், நியாயம் இவற்றை உயர்த்துப்பிடித்து […]

20

ஒருமனதான தீர்ப்பு • உச்சநீதிமன்றம் ஒரு உச்சபட்ச சமநிலையை பாதுகாக்க வேண்டும் • வரலாறு, மதம், சட்டம் இதைத் தாண்டி இந்த வழக்கில் உண்மை பயணித்துள்ளது • ஷியா வாரியத்தின் மனு நிராகரிப்பு • நிர்மோஹி அகாடாவின் மனு கால வரம்பு கடந்துவிட்டது. அதனால் நிராகரிக்கப்படுகிறது. • மசூதி பாபரின் ஆணையின் பேரில் மீர்பாஹியால் கட்டப்பட்டது. • கடவுள் சிலைகள் 1949இல் மசூதிக்குள் வைக்கப்பட்டது. • ராம ஜென்மபூமி ஒரு […]

15

ராம ஜென்மபூமி விவாதத்தில் சந்தடி இல்லாமல் சமரஸம் காண்பதற்காக 2019 மார்ச் 8 அன்று உச்ச நீதிமன்றம் 3 நபர் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் இது முதல் சமரச முயற்சியுமல்ல, உச்சநீதிமன்றம் சமரசத்திற்கு குரல் கொடுத்த முதல் சம்பவமும் அல்ல. ராம ஜென்மபூமி வழக்கில் சுமுகத் தீர்வு காணும் கடைசி முயற்சியாக ஓய்வு பெற்ற நீதிபதி பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா, ஆன்மீக தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் […]

12

சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் 20வது ஆண்டு விழா, அக்டோபர் 19, 2019 அன்று சென்னையில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நடைபெற்றது. மேதகு தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். கல்வி, மருத்துவம், பேரிடர் நிவாரணம், வாழ்வாதார உயர்வு துறைகளில் சேவாபாரதியின் பணிகளை ஆளுநர் பெரிதும் பாராட்டினார். கஜா புயலின் போது சேவாபாரதி தொண்டர்கள் மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தாம் நேரில் […]