சந்தையில் இருவர் சாதுரியம், வியூகங்களால் பெற்ற வெற்றி! சிவ நாடார், முகேஷ் அம்பானி, அஸீம் பிரேம்ஜி, லக்ஷ்மி மிட்டல்… என்று பாரத தேசத்தின் பணக்காரர்கள் பட்டியலை கண்களால் மேய்ந்தால், அவர்களிடையே ஒரு பொதுவான விஷயம் தென்படும், கவனித்தீர்களா? அவர்கள் வேலை தேடுபவர்கள் அல்ல; வேலை கொடுப்பவர்கள். அவர்களில் பெரும்பாலோர், தங்கள் மூதாதையரிடம் இருந்து பெறாமல், தாங்களே சுயமாக தங்களின் கடின உழைப்பையும் வணிக சாதுரியத்தையும் மூலதனமாய் வைத்து தங்களின் சொந்த வணிகங்களை கட்டி எழுப்பி, பெரும் செல்வத்தை ஈட்டியுள்ளனர். […]

20

மாபெரும் மக்கள் ஆதரவு! ஸ்வதேசி ஜாகரண் மஞ்ச் அமைப்பு 2020 மே 20 அன்று ஸ்வதேசி ஸ்வாலம்பன் அபியான் (ஸ்வதேசி சுய சார்பு பிரச்சாரம்) தொடங்கியது. இந்த பிரச்சார இயக்கத்தின் முதல் கட்டமாக டிஜிட்டல் கையொப்பங்களுக்காக ஒரு முயற்சி  தொடங்கப்பட்டது, சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதாக. லட்சக்கணக்கான மக்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர், மேலும் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அபியான் இலக்கு: 700 மாவட்டங்கள் நாம் இந்த பிரச்சாரத்தை நாட்டில் கிட்டத்தட்ட […]

13

“ஸ்வதேசி”ஒரு முழக்கமோ அல்லது வெறும் பிரச்சாரமோ அல்ல, இது அமைதி, செழிப்பு, பாதுகாப்பு இவற்றை ஊக்குவிக்கும் ஒட்டுமொத்த சூழலின் அடிப்படை.. தற்போதைய பொருளாதார வளர்ச்சி மாதிரி (model), மனிதர்களின் நுகர்வுக்காக இயற்கையை கண்மூடித்தனமாக சுரண்டுவதற்கான கட்டமைப்புகளை உருவாகியுள்ளது, இதன் காரணமாக அமைதியின்மை, அவநம்பிக்கை, அராஜகம், அதிருப்தி ஆகியவற்றை உலகம் அனுபவித்து வருகிறது. இந்த பொருளாதார மாதிரியால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, சமூகங்கள் இந்த அமைப்பிலிருந்து முற்றிலுமாக எதிர் திசையில் செல்ல […]

  On April 26, RSS sarsanghchalak Mohan Bhagwat called the push for ‘self-reliance’ and ‘Swadeshi’, the next stage of “national reconstruction”. On May 12, Prime Minister Narendra Modi mentioned the term ‘Atmanirbhar’ meaning ‘self-reliance’ at least nineteen times. The Prime Minister’s push for ‘Atmanirbhar Bharat’ (self-reliant India) amid coronavirus pandemic […]

கோவிட் -19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸால் உலகமே தவித்து வருகிறது, இதை சீன வைரஸ் என்று அழைத்தாலும் பொருந்தும். சீனாவின் வுவான் மாகாணத்தில் டிசம்பர் 2019ல் இது தோன்றினாலும், இதன் தாக்கம் 2020ம் ஆண்டு ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி முதல் வாரத்தில் தான் உலகிற்கு தெரிய வந்தது. சீனாவில் இருந்து வெளியே பரவ 2 மாதங்கள் ஆகியுள்ளது. இதற்கு மனித குலம் பெறும் விலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. […]